வாசகர்கள் கருத்துகள் ( 4 )
எந்த ஊருள் கோபால்புரமா ????
மழை பெய்தால் தண்ணீர் தேங்காமல் இருக்க ஐயாயிரம் கோடி செலவில் வடிகால்கள் தொண்ணூறு சதவீதம் முடிவடைந்த பின்னரும் மின் சாதன பெட்டி வரை தண்ணீர் தேங்கி இருக்கிறதா? அப்போ அந்த ஐயாயிரம் கோடிகள் எந்த பெட்டிக்குள் போனது?
இரவு 9மணிக்கே கரண்ட் வந்துடுச்சே.
உன் வீட்ல வந்தா போதுமா அறிவிலி