வாசகர்கள் கருத்துகள் ( 13 )
திருவண்ணாமலைல ஷண்முகா ஸ்கூல் எதிர்ல இருக்குற அரசு நூலகம் ஒரு குளம் அதை மூடி நூலகம் கட்டிவிட்டார்கள் அதே போல ஷண்முகா நுழைவு வாயிளுக்கு வலதுபுறம் ஒரு குளம் அதை மூடி வாகன பார்க்குமிடமாக மாத்தி விட்டார்கள்,
சென்னையில் இருக்கும் சிறு சிறு குட்டைகள் குளங்கள் திருட்டு திமுக ஆட்களால் மூட படுகிறது, நங்கநல்லூர் ஏழூர் அம்மன் கோவில் பக்கத்தில் இருக்கும் குளத்தை மூடி விட்டார்கள்.
கவுன்சிலர், வட்ட மாவட்டங்களின், அரசு அதிகாரிகளின் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. மலையையே கொள்ளை அடித்து ஏற்றுமதி செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஆறு, கடல் மணல் - கனிமங்கள் வரிசையில் இதுவும் சேரும்.
வேறு யார் ஆக்கிரமிப்புகளை செய்ய முடியும் ??? திராவிஷ கட்சிகள்தான்.. மற்றும் திராவிஷா கட்சிகளின் ஆதரவில் செழித்து வளரும் கட்டப்பஞ்சாயத்து- ரவுடி-குண்டர்களின் கும்பல்கள்தான்.. திருவண்ணாமலையில் மட்டும் அல்ல... தமிழகம் முழுவதும் ஆக்ரமித்து அராஜகம் செய்கிறார்கள்.. சென்னை நகரத்தின் மையப்போகுதியில் இருக்கும் வீட்டின் கேட் முன்பு நடைபாதை காய்கறி கடை பரப்பி வைத்து காலி செய்ய மறுக்கிறார்கள்.. சாதாரண பொதுமக்கள் தட்டி கேட்க முடியாத அசாதாரண / அச்சுறுத்தல் சூழ்நிலை நிலவுகிறது.. ரவுடி கும்பல்களின் அராஜகம் திராவிட ஆட்சிகளில் நாளுக்கு நாள் அதிகமாகவே செய்கிறது.. காட்டுதர்பார் நடக்கிறது...
தி. மலையை சுற்றியுள்ள அனைத்து கட்டிடங்களையும் அப்புறபடுத்த வேண்டும், எக்ுசக்கமான வீடுகள், கடைகள் என்று ஏகபோகத்துக்கு பட்டா போட்டுகொண்டனர், அதுமட்டும் இல்லாமல் வருமானம் தேடி கொள்ள, மக்களை ஏமாற்ற நிறைய மடங்கள், சமாதிகள் என்று பலரும் கிளைபரப்பியுள்ளனர், ஆசிரமத்தை கோயில் கட்டுபாட்டில் எடுத்து கொள்ள வேண்டும்,
எப்ப, எப்படி பதில் சொல்வது எங்கள் உரிமை. அதில் தலையிடக் கூடாது. சும்மா அந்த அதிகாரி, இந்த அதிகாரி ஆகியோரை நீதி மன்றத்திற்கு வரச் சொல்லக் கூடாது.
தி.மலை சுற்றுப்புறம் நீர்நிலை ஆக்கிரமிப்பு கண்காணிப்பு, பட்டியல், விசாரணை... கண்டு அஞ்ச கூடியவர் அல்ல திராவிடர். முன்பு பள்ளிக்கு தாமதம் என்றால் பிரம்படி. ஒரு ஆசிரியர் கட்டுபாட்டில் பல ஆயிரம் மாணவர்கள். தற்போது தலைமை நீதிபதி பாதி நாட்கள் கல்லூரி கட் என்று பேட்டி. ? பட்டா இல்லாத ஆக்கிரமிப்பு இடம், அரசு பணத்தில் இலவசம் பெறுபவர் வாக்காளர் அடையாளம் நிறுத்தினால் 24 மணி நேரத்தில் அகற்ற முடியும். வாக்களிப்பு கட்டாயம் இல்லை. நேட்டோ உண்டு. ஆக்கிரமிப்பு வாக்கு எண் நிறுத்தினால் ஜனநாயகம் பாதிக்குமா? இல்லை. பின் ஏன் இந்த நாடகம்.
பொது ஓடைகளை ஆக்கிரமித்து கட்டடம் கட்டிய ஆக்கிரமக்காரர்களே, எதற்கும் பயப்படதீர்கள். தைரியமாக இருங்கள், உங்களுடைய ஆக்கிரமிப்புக்கு எந்தவித ஆபத்தும் வராது என்று கூறத்தோன்றுகிறது.
விசாரணையை நவ., 6ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். உடனே நாம் இந்த வழக்கு அன்றைக்கே முடிவுக்கு வந்து தீர்ப்பும் கிடைக்கும் என்று நினைத்துவிடக்கூடாது. அன்று ஒரு சில விசாரணைக்குப்பின் மீண்டும் விசாரணை வேறு ஒரு தேதிக்கு தள்ளிபோடப்படும்.
விரிவான பட்டியல் தர அரசு தரப்பு 6 மாதம் கால அவகாசம் கேட்கும். நீதியை நிலைநாட்ட நீதிமன்றமும் கேட்ட அவகாசத்தை தருவார்கள்.
ஆக்கிரமிப்பு ஒரே நாளில் நடக்கவில்லை ..சென்னையில் தான் ஆக்கிரமிப்பு என்று நினைத்தால் அங்கிங்கெனாதபடி ..செக்குலர் ஆக்கிரமிப்பு