வாசகர்கள் கருத்துகள் ( 45 )
அப்பாவி மக்கள் உயிரை கொன்று போடும் அரக்கர்களுக்கு வேறு எப்படி தண்டனை தர வேண்டும்
அரசியல்வியாதிகளின் மீது போடப்பட்ட ஊழல் கேசுகளையும் சாமானிய மக்கள் நியாயம் கிடைக்க போடுகிற சிவில் வழக்குகளையும் தீர்ப்பு சொல்லாமல் 10 வருடம் 20 வருடம் இழுத்தடிக்கும் அதிகாரத்தை இவர்களுக்கு யார் கொடுத்தார்கள்.
டிரம்ப் மாதிரி ஒரு சர்வாதிகாரி இந்தியாவுக்குத் தேவை
இதுவரை வெள்ளை காளி செய்த கொலைகளுக்கு அதிகாரம் கொடுத்தது சாட்சாத் இதே நீதிமன்றம்தான், இதே போன்ற நீதிபதிதான். கொலையாளிக்களுக்கு வக்காலத்து வாங்குது நீதிமன்றம். கொலையாளிகளுக்கு நீங்க தூக்கு தண்டனை கொடுத்தா போலீஸ் ஏன் என்கவுண்டர் செய்யப்பபோறாங்க..?
இந்த மாதிரி 1 பதில் இருப்பதால்தான் நாடு கூறு கெட்டுப் போய்க் கொண்டிருக்கிறது, குற்றம் செய்தவனுக்கு அதிகப்பட்சத் தண்டனை உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும்....
என்கவுன்ட்டர் போடாதீங்க... மக்கள் எக்கேடோ கெட்டுப்போகட்டும்.. இதுதான் கோர்ட்டாரின் விருப்பமா ????
உயிரை பறிக்கும் அதிகாரம்- காளியை கேட்க வேண்டும்
இங்கே கவர்னர் அதிகாரம் அரசிடம் செல்லாததுபோல், நீதிபதி அதிகாரம் உள்ளூர் போலீஸிடம் செல்லாது.
நிறைய காவலர்கள், நிறைய குற்றங்கள். துப்பாக்கி கொடுத்ததனால encounter ஏன்னா காக்கி சட்டையை பயன்படுத்தி அதட்டி மொதல்ல பணம் புடுங்கறாங்க. பின்னர் மிரட்டி பாலியல் தொல்லைகள் கொடுக்கிறாங்க. பெரிய குற்றங்களை மறைக்கிறாங்க.. கண்டுபிடிச்சா Transfer / Suspension கொடுப்பாங்க. டிஸ்மிஸ் கொடுத்து தண்டனை கொடுத்தா இவங்களுக்கும் புத்தி வந்து ஒழுங்கா வேலைய பார்ப்பாங்க
ஒரு நாளைக்கு நீதிபதிக்கு பாதுகாப்புகளுக்கு போலீஸ் காவல் இல்லன்னா நிம்மதியா நீங்க இருக்க முடியுமா