உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாநாட்டிற்கு செல்வது யார்?

மாநாட்டிற்கு செல்வது யார்?

ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:தமிழ் கடவுள் முருகரை, தமிழை முழுமையாக போற்றுகின்ற அரசு இந்த அரசு என்பதை முருக பக்தர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். முருக பக்தர்கள் மீது கரிசனம் கொண்டு உண்மையாகவே முருகனை தொழுகிறவர்கள் மாநாடு நடத்தினால் நிச்சயம் செல்வோம். மதுரையில் நடப்பது சங்கிகளால் நடத்தப்படும் மாநாடு. முருகன் மீது உண்மையான பக்தி கொண்டவர்கள் அந்த மாநாட்டிற்கு நிச்சயம் செல்ல மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

தமிழன்
ஜூன் 04, 2025 20:45

திமுக மாநாடு நடத்தினால் அதற்கு திருடர்கள், பொறுக்கிகள் ,பாலியல் குற்றவாளிகள், ஆகிய நபர்கள்தான் வருவார்கள்


VELRAJ
ஜூன் 03, 2025 19:46

நீங்கள்சொல்றீங்க பார்த்தீங்களா... என்னத்த சொல்ல...முருகனுக்கு வந்த சோதனை


Tetra
ஜூன் 04, 2025 12:14

ஆஹா முருகரு சனாதனத்தில் வரவில்லையா? உதயநிதி எங்கே?


venugopal s
ஜூன் 03, 2025 18:09

உண்மையானவர்கள் வரமாட்டார்கள் என்பதால் தான் வட இந்தியாவில் இருந்து ஆட்களை இறக்குமதி செய்கின்றனர்!


Chandrasekaran
ஜூன் 03, 2025 11:41

முருகா உனக்கேன் இந்த சோதனை. அசுரர்களை நீயே படைக்கின்றாய் நீயே சம்ஹாரம் செய்கின்றாய்.அது உனது பொழுது போக்கு. போர் தர்மத்தில் சாமானியன் பாதிக்கப்படக்கூடாதென்பது விதி. விதி மாறலாமா.


Manaimaran
ஜூன் 03, 2025 11:20

இவர் எல்லாம் அமைச்சர் காலக் கொடுமை ஓட்டு போடமாட்டார்கள்


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஜூன் 03, 2025 10:49

ஓட்டு வங்கி முக்கியம் கொமாரு....!!!


பாரத புதல்வன்
ஜூன் 03, 2025 10:41

இவன் சொல்வதை எந்த ஒரு உண்மையான முருக பக்தர்களும் ஏற்க மாட்டார்கள்.... இவன் இந்து மத விரோதி.


sankaranarayanan
ஜூன் 03, 2025 10:06

நீங்கள் மாநாடு நடத்தினால் அது பொங்கி கட்சி மாநாடு அடுத்தவர்கள் மாநாடு நடத்தினால் அது சங்கி நல்ல அமைச்சரைய்யா இந்து அறநிலைத்துறை இனி இல்லாமல் செய்துவிடுவார்


VENKATASUBRAMANIAN
ஜூன் 03, 2025 07:48

நல்ல சொம்பு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை