வாசகர்கள் கருத்துகள் ( 32 )
எதிர்த்து கருத்து தெரிவிக்கும் சவுக்கு சங்கரை சிறையில் தல்ல லா சட்டமிருக்கு வெள்ளியீர் பயிராய்ய்ய மேயும் போனது சட்டம் கண்னையை மூடிக்கும்
ஒன்றிய அரசாக யிருக்குமோர் என்று நம் சட்டை பைக்குள் இருக்கும் பத்திரிக்கையகளை வைத்து திசை திருப்ப முடியுமா பார்க்கலாம். எங்கெ நம் அன்பு உடன் பிறப்புகள் திருமா வைக்கோ காமிகள் காங்கரஸ் தலைவ்வர். எல்லாம் தேர்தல் நேரத்தில் பசைய்யக்கா தான் வந்து பார்க்கிறார்கள். இது மாதிரி மனம் நொந்து இருக்கும் கஷ்டகாலத்தில் எஙகே என்று தெரியால தேடனும்.
திமுக என்னும் கட்சியும் அதன் அதிகார தலைமையும் என்றால் கேட்கவா போறீங்க
வழக்கம்போல பிராசிக்யூஷன் தரப்பில் நம்ப தகுந்த ஆதாரங்கள் இருக்காது. சாட்சிகளும் பிறழ்சாட்சிகளாக மாறிவிடுவார்கள். நிறைய பார்த்தாகிவிட்டது
Why Honourable Court directly instructed to T.N government for CBI enquiry
கேள்வி கேட்டே பழக்கப்பட்ட நீதிமன்றங்களுக்கு சரியான தீர்ப்பு வழங்கத் தெரியாது.. நூறு டாக்டர்கள் சேர்ந்து குடிகாரர்களை காப்பாற்றுவதை விட, ஒரு நீதிபதி பாதிக்கப்பட்டவர்களிடம் மரண வாக்குமூலம் பெற்று பலரை தண்டிக்க முடியும் . சாவுக்கு பணம் தான் தீர்வு என்றால் அந்த பணமும் பிணமும் ஒன்றே!
Tamil Nadu Government, Need to Dismiss whoever involved into this matter.
அய்யா நீதிபதி அவர்களே ஒவ்வோர் முறையும் நான் நடவடிக்கை எடுப்பேன், நான் செய்து காட்டுவேன், நான் யார் தெரியுமா என்று வீராதி வீர வசனம் பேசுகின்ற ஸ்டாலின் தான் முதற்காரணம். அவரை பதவிக்கு லாயக்கில்லை என்று நீதிமன்றம் அரசியல் சட்டம் அனுமதி அளிக்கும் என்றால் அவரை டிஸ்மிஸ் செய்து காட்டுங்கள் நாடும் நல்லா இருக்கும். போலீஸ் துறையை வைத்திருப்பவர் யாரோ அவரே பொறுப்பு. சட்டம் ஒழுங்கு சீரழிய அவரே காரணம். யாருன்னு கேட்காதீங்க.. அவரேதான்.சென்ற முறையும் இப்படித்தான் கள்ளச்சராய சாவுகள்.இது தொடரும் தவிர நிறுத்தமுடியாது. ஆளும் கட்சிக்கு அருகத்தையே இல்லை. மலைகளே காணாமல் போய்க்கொண்டு உள்ளது. அத்தனையும் இந்த சமயத்தில் கேளுங்க நல்லா கேளுங்க.. சூடு சொரணை இருந்தால் ஆட்சியை விட்டு விலகி ஓடிடனும். உடனே.
பெட்டி வந்துடுச்சா கனம் அவர்களே...
இதே கோர்ட் அவர்களுக்கு ஜாமின் வழங்க போகுது .
மேலும் செய்திகள்
தமிழகத்தில் பரவலாக மழை: அதிக மழைப்பொழிவு எங்கே!
55 minutes ago
உச்ச நீதிமன்றத்தில் ஆனந்த் மனு
2 hour(s) ago | 1
இன்று பள்ளிகள் மீண்டும் திறப்பு
3 hour(s) ago
மூத்த எழுத்தாளர் கோதண்டம் மறைவு
3 hour(s) ago
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
3 hour(s) ago
நான்கு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்
3 hour(s) ago
எதிர்த்து யாரும் போராடாத போது யாருடன் தமிழகம் போராடும்?
3 hour(s) ago | 30