வாசகர்கள் கருத்துகள் ( 1 )
வெளி மனிதர்களால் இது நடந்திருக்க வாய்ப்பு குறைவு. பல்கலைக்கழக தேர்வு துறை மீது துணை வேந்தரால் எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கை என்ன என்பது தெரியவில்லை. ஒரு வினாத்தாள் கசியும் போது மாற்று வினாத்தாள் கொடுத்து குறித்த நேரத்தில் தேர்வு நடத்தமுடியாதது ஏன் என பதிவாளர் சொல்லவுமில்லை