வாசகர்கள் கருத்துகள் ( 40 )
ஆக, தமிழ்நாட்டிற்கு உருப்படியா ஒன்னும் கேக்கல.
திரு.திருமாவளவன் அவர்கள், வழக்கறிஞர் ஒருவருக்கு, அவர் கட்சியினரால் நடந்த சம்பவத்துக்கு, பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு, பிரச்சனைக்கு முற்று புள்ளி வைப்பது நல்லதென்று நினைக்கிறேன்.
இன்றளவும் சொல்லாமல் திடீரென சொல்வது ஏன்? ஆனால் அரசின் இட ஒதுக்கீடு ஜாதி அடிப்படையிலேயே இன்றும் நீடிக்கிறது. ஏன் இந்த முரன்பாடு? தாழ்த்தப்பட்டவர்களுக்கு முன் உரிமை தரப்படுகிறது. சொல்லும் செயலும் ஒன்றாக இருந்தால் நல்லது.
விஜய்யால் தங்களுக்கு ஏற்படப் போகும் அழிவை எப்படி தடுக்கலாம் என்று ஆலோசித்திருப்பார்கள். இதில் கடுமையான பாதிப்பு திருமாவுக்குத்தான். எதையும் சொதப்பல் இல்லாமல் செய்யுங்கள்.
இந்தக் கேடுகெட்ட அயோக்கியர்கள் எழுததற்கெல்லாமோ போய் நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் கேடுகெட்ட அயோக்கியர்கள்.
முதல்வரின் இரும்புக்கரம் திருமா போன்ற அராஜக அரசியல் வியாதிகளால் துருப்பிடித்து தூள் தூளாகி காணாமல் போய்விட்டது. அப்படி இல்லை என்று யாராவது வாதிட்டால், வழக்கறிஞர் தாக்குதலில் தொடர்புடைய திருமாவின் ரவுடிகளை ஏன் கைது செய்யவில்லை. திமுக சொல்வது ஒன்று செய்வது வேறு, காரணம் ஒட்டு முக்கியம்.
ஜாதிப் பெயர்கள் கூடாதாம். ஆனால் ஜாதிப் பெயர்களில் அரசியல் கட்சி நடத்தலாமாம். தி.திராவிடன்களுடைய புது உருட்டு.
உழைக்காமல் சொத்து , பிறகு அதிகாரம் ,கட்ட பஞ்சாயத்து செய்து பணம் சேர்த்து கொண்டே போவது , அப்பா உதவி பண்ணுங்கள் நானும் என்னுடைய சோம்பேறி கும்பலும் என்றும் உங்களுக்கு தேவையான ஒத்துழைப்பு கொடுப்போம் தினசரி அறிக்கைகள் மூலமாக
பள்ளி மற்றும் கல்லூரி சான்றிதழ்களில் ஜாதி பெயர் நீக்கம் செய்ய முயற்சி செய்யுங்கள்
போன வாரம்தான் G T நாயுடு பெயரை கோவையில் ஒரு மேம்பாலத்திற்கு வைத்தார். அந்த நாயுடு என்பது என்ன?. இரட்டை வேடம் போடும் அரசியல்வாதிகள் தமிழகத்தின் சாபக்கேடு. தமிழக மக்கள் அதிபுத்திசாலிகள்.