வாசகர்கள் கருத்துகள் ( 7 )
இதேபோல் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களில் கூட ஆராய்ச்சி முக்கியம் சாமி.
நாய்களுக்கு சமைத்த உணவு சமைத்து மாமிசம் மற்றும் கெட்டு போன ஊசிப்போன உணவு பொருட்கள் சாப்பிட கொடுக்க கூடாது. அரிசி சாப்பாட்டில் பால் அல்லது தயிர் சேர்த்து உப்பு இல்லாமல் கொடுக்க வேண்டும். உப்பு சேர்த்து எந்த உணவு பண்டங்களும் மிருகங்களுக்கு கொடுக்க கூடாது. காட்டில் வாழும் எந்த மிருகமும் உப்பு சேர்த்தோ சமைத்த உணவையோ இறை தேடி சாப்பிடுவதில்லை. உப்பு மனிதர்களுக்கு மட்டுமே. விலங்குகளுக்கு தேவையில்லை. தூங்கும் நாய்களை தொந்தரவு செய்து எழுப்பி துரத்தக்கூடாது. சாலை யோரம் மரங்களை வைத்து வளர்க்கவும். மர நிழலில் நாய்கள் நன்கு உறங்கினாலே நாய்களால் தொந்தரவு இருக்காது. உலக வெப்பமயமாதல் காரணமாக கூட தெரு நாய்கள் கூட்டம் அதிகமாகி இருக்கலாம். ஆகவே மரம் நடுவோம் மழை பெறுவோம். வெப்பத்தை குறைப்போம். விலங்கினங்களிடம் இருந்து நம்மை காத்துக் கொள்ளவோம்
Best solution is to make sure that no dogs are roaming around in the streets.
நாய் பிடிப்பதை தெருநாய் ஆர்வலர், எவராவது தடுத்தால் விடியல் போலீஸ் பிடித்து உள்ளே தள்ளுவதை இங்கே எவர் தடுத்தார்?? ... நாய்க்கடி வாஸின்மருந்து கம்பெனி காரனிடமிருந்து கமிஷன் ....நாய்கள் கருத்தடை , தெரு நாய்கள் மையம் என்று அதிலும் விடியல் கொள்ளை... நாய்கள் பெருக கமிஷன்தான் காரணம் ...
இந்த நாய்க்கடி வாஸின் விற்பனை மட்டும் வருஷம் 3000 கோடிகள் ....அதில் மருந்து கம்பெனி காரனிடமிருந்து கமிஷன் .....அதற்கும் மேல் நாய்கள் கருத்தடை , தெரு நாய்கள் மையம் அதில் கொள்ளையடிக்கும் தனியார் நிறுவனங்கள் லஞ்ச ஊழல் என்று பல நூறு கோடிகள் பணம் கொள்ளை .. ..இந்த லஞ்ச ஊழல் கொள்ளை உள்ளவரை இந்த நாய்க்கடி இறப்பு இங்கு தீர வழி இல்லை .....நீயா நானா என்று செட் அப் நாடகம் நடத்தி தெரு நாய்களுக்கு நாய் வளர்ப்போர் காரணம் என்று மடை மாற்றி விடியல் கொள்ளை .. ..நாய் பிடிப்பதை எவனாவது தடுத்தால் விடியல் போலீஸ் பிடித்து உள்ளே தள்ளுவதை இங்கே எவர் தடுத்தார்?? ...
நாய்க்கடி மருந்துன்னு வெறும் தண்ணிய அடைச்சு வாங்கினாலும் வாங்கலாம்.
வெறிநாய் கடிக்கு தடுப்பு ஊசி போட்டவர்கள் சில வாரங்களுக்கு , வெளிநாடுகளில் வலிநிவாரண மாதிரியான Newrofen போன்ற மாத்திரைகளில் அதிக அளவு Ibuprofen இருப்பதால் அதை எடுக்கக்கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது. கொரோன தடுப்பு ஊசிபோட்டவர்கள், 3 வாரத்துக்குள் இந்த வகை மருந்தை எடுத்தவர்கள் மரணத்தையும், மார்பு வலியும் சந்தித்து இருக்கிறார்கள். வெறிநாய் ஊசி போட்டால் சில வாரங்களுக்கு முக்கியமா பன்றி இறைச்சி சாப்பிடக்கூடாது என்றும் அறிவுறுத்தப்படுகிறது.