வாசகர்கள் கருத்துகள் ( 9 )
சாராயம் தனியார் உற்பத்தி. அரசு விலை கொடுத்து வாங்கி விட்டால். அது அரசாங்க சொத்து. அரசு கிடங்கு கட்டி பாதுகாப்பு செய்யும். விளைவிக்கும் விவசாயி, அதை விற்பனை செய்யும் வரை அவர் பொறுப்பில் மட்டுமே வைத்துக்கொள்ள வேண்டும். ஏன் அவர்கள் தங்கள் விளைபொருட்கள் சேமிக்க கிடங்குகள் வைத்துக் கொள்ளவில்லை. விவசாயத்திற்கு குறைந்த வட்டியில் கடன், சிலசமயம் கடன் தள்ளுபடி, விவசாய இடுபொருட்களுக்கு இயந்திரங்களுக்கு விலை மானியம், இலவச மின்சாரம், இலவச தண்ணீர் பாசனம், குறைந்த பட்ச விலை ஆதார் உறுதி மற்றும் விவசாய வருமானம் லாபம் முழு வருமான வரி தள்ளுபடி. இவை அனைத்தும் பொதுவுடைமை மக்கள் வரிப்பணம். இவ்வளவு இருந்தும் விவசாயிகளுக்கு எதனால் நஷ்டம் வறுமை? எங்கோ தவறு நடைபெறுகிறது. மக்கள் தீர்க்கமாக ஆராய வேண்டும்.
விவசாயிகள் சங்கங்களை ஏற்படுத்தி பிளவுகளை உருவாக்கி தனது பச்சை துண்டு ஏஜன்டுகளை புகுத்தி விவசாயிகளின் குரல் எடுபடாமல் திராவிட மாடல் ஆட்சி நன்கு செயல்படுகிறது. டில்லியில் நிர்வாண போராட்டம் நடத்திய குரூப் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் சரக்கு அடிக்க சென்று விட்டார்களா
ஒரு அமைச்சர் சொல்லுகிறார் அதிமுக ஆட்சி காலத்தில் நெல்மணி நாற்றுகளாகவே ஆகிவிட்டன. எங்கள் ஆட்சியில் ஒரு இன்ச் தான் வளர்ந்து இருக்கிறது என்று சொல்கிறார். இதை எங்கே போய் சொல்வது.
தேர்தலுக்கு சாராய வியாபாரிகள் காசு குடுப்பாங்க... விவசாயிகள் குடுப்பாங்களா?... மாசம் மாசம் பெட்டி யார் தர்ராங்களோ அவுங்க பொருள தான் பாத்துக்காப்பா வச்சிக்க முடியும்...
சரியாகத்தான் கேட்டுருக்கீங்க? அரசிடம் இருந்து பதில் தேவை. பதில் வருவதற்குள் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி ஸ்டாலினை பார்க்கப் போயிராதீங்க!
அன்னம் பாதுகாக்கவிட்டால் அதன் விளைவு பயங்கரமானதாக இருக்கும். கடவுளும் மன்னிக்க மாட்டார்.
உழைப்பின் அருமை தெரியுமா ?
நாங்க எல்லாத்தையும் தொடச்சுப் போட்டுட்டு மறுபடியும் மறுபடியும் புளுகித் தள்ளுவோமே என்ன செய்வீங்க? எங்க கையில தான் தேர்தலுக்காக திருமங்கலம் பார்முலா இருக்கே, யாரால என்ன செய்ய முடியும்?
மிகவும் சரியான கேள்வி. அரசு தரப்பில் விளக்கம் கூறவும்