வாசகர்கள் கருத்துகள் ( 4 )
நரம்பு தளர்ச்சி. அதனால் பயப்படுகிறார், கைகால் நடுக்கம், பேச்சில் உளறல், நடையில் தடுமாற்றம். தேர்தல் கமிஷன் அறிவிப்பால் அல்ல. சமீபகாலத்தில் அவர் மிகவும் பயப்படுவது, எங்கே தன்னுடைய மகன் உதயநிதி தன்னை overtake செய்துவிடுவானோ என்கிற பயம்.
நீங்கள் ஏன் சந்தோஷப்படுகிறீர்கள்? அப்படிதான் அவர் வருத்த படுகிறார். இரண்டும் அவியலே
நீங்கள் ஓட்டு திருடர்கள் என்றுதான் பயப்படுகிறார்...EVM ஐ வைத்து இனி அதிகம் ஒன்று செய்யமுடியாது என தெரிந்து, தேர்தல் ஆணையத்தைவைத்து சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் ஓட்டுக்களை தூக்கிவிட்டு, உங்களுக்கான போலி வாக்காளர்களை நிரப்பி எப்படியாவது தமிழகத்தில் தாமரையை மல்லாத்தி விடுவது என்ற குறிக்கோளில் இருக்கிறீர்களே...பீகாரிங்களுக்கெல்லாம் தமிழகத்தில் லட்சக்கணக்கில் ஓட்டு ரெடியாகிவிட்டது...கோடிக்கணக்கில் உண்மையான வாக்காளர்களை தூக்கப்போகிறார்கள்... அதனால்தான் முதல்வர் அறிக்கை விடுகிறார்...
என்னமோ எல்லாமே சரியாகிவிடும் என்ற நம்பிக்கை. திராவிட மாடல் அதைவிட மேல். அவர்களுக்கு தெரியும், யாரை பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று, அப்படித்தானே ஆட்சியில் அமர்ந்தார்கள்.