வாசகர்கள் கருத்துகள் ( 7 )
அரசின் வருமானம் முழுவதும், அரசு ஊழியருக்கு சம்பளம் / சலுகை / ஓய்வூதியம் மற்றும் இலவசமாக போனால், இதான் நிலைமை.
இதுவே ஒரு டாஸ்மாக் ஆக இருந்தால் கிளப் ஒன்று ஆரம்பித்து ஏ சி அமைத்து கொடுத்திருப்பார்.
மத்திய அரசு நிதி தரவில்லை என மடைமாற்றுவார்கள். ஆனால் தமிழக பட்ஜெட்டில் ஒதுக்கும் நிதி என்ன ஆகின்றது என்றுமட்டும் தெரியாது. இதுவும் மாடல் அரசின் சாதனை
இயற்கை சூழலில் கல்வி என புதிய திட்டமாக இருக்கலாம்
எங்க நைனாவுக்கு இந்த கேள்விக்கு பதில் சொல்ல டைம் வேணும்...அடுத்து எபிசோடில் பதில் சொல்லுவார். விடியல் சீரியல் டைரக்டர் அடுத்த எபிசோடுக்கு இதை கொண்டு திரைக்கதை எழுதுவார்.
ஏனென்றால் ஒதுக்கப்படும் நிதி சம்மந்தப்பட்டவர்களின் வாயிக்குள் செல்கிறது. கல்வி மந்திரி என்ன செய்கிறார்
அந்த காலத்தில் திண்ணை பள்ளி கூடங்கள் இருந்தன. தனியாக பள்ளி கூடங்கள் என்று இல்லாவிட்டாலும் பிள்ளைகள் நல்ல கல்வி அந்த திண்ணை பள்ளி கூடங்களில் பெற்றனர். ஆசிரியர்கள் மிகவும் நல்ல தொண்டு மனப்பான்மையுடன் கல்வி போதித்தனர். அந்த திண்ணை பள்ளிகளில் படித்த பிள்ளைகளே பிற்காலத்தில் சமூகத்தில் போற்றுதலுக்குரிய நல்ல இடம் பிடித்தனர். ஆனால் இன்று அத்தகைய ஆசிரியர்களும் அரிது. இதில் பள்ளி கட்டிடம் இல்லாதது என்ன? நிதி ஒதுக்கீடுகள் ஆசிரியர்கள் அலுவலர்கள் சம்பளம் ஓய்வூதியம் இவற்றுக்கே செலவு ஆகின்றன. மேலும் ஆசிரியர்களும் அடிக்கடி போராட்டங்கள் நடத்தி தாங்களும் சராசரி வேலையாட்கள் போல நடந்து கொள்கின்றனர்.
மேலும் செய்திகள்
சோகண்டி அரசு பள்ளிக்கு புதிய கட்டடம் திறப்பு
14-Mar-2025