வாசகர்கள் கருத்துகள் ( 12 )
ஐயா ஜட்ஜுங்களே உங்க மனசாட்சிக்கு தெரியும். தாமதத்திற்கு ஜட்ஜுங்களுமே காரணம். ஒரே ஓரு வழக்கில் ஓரே ஒரு அரசியல் வியாதியை தாமதிக்காமல் தூக்கில் போடுங்கள். அல்லது பப்ளிக் ல் சுட்டுத்தள்ள உத்தரவிடுங்கள். அரசியல் வியாதி வழக்குகள் ஜெட் ஸ்பீடில் பைசலாகிவிடும். 2000 சாட்சி 3000 சாட்சி உள்ள வழக்கே கோர்ட்டுக்கு வராது.உஙகள் கையில் தான் நீதி பரிபாலனமே இருக்கிறது. கொஞ்சம் யோசியுங்கள்.
உச்சநீதிமன்றம் 100 கோடி வாங்குவதாக சகாக்களே சொல்கிறார்கள் அவர்களிடம் லட்சம் கோடி உள்ளது. பிறகு எப்படி தீர்ப்பு வரும்
தங்கமயிறான் அணில் பாலாஜி போன்ற வழக்கையும் விரைவா விசாரிச்சு தீர்ப்பு சொல்லுங்க
அரசியல்வாதிகளால் மிக எளிதாக நீதிமன்றத்தில் புகுந்து அணைத்து வித தில்லாலங்கடி வேலைகளையும் செய்ய முடியும். உதாரணத்துக்கு ஒரு வழக்கை பட்டியலிடாமல் கூட இழுத்தடிக்க முடியும்..
இந்த வழக்கை சு மோட்டோவாக எடுத்து, நீதிமன்ற மேற்பார்வையில் ஆறு மாசத்திலே முடிங்கோ பார்க்கலாம், உங்க நீதிபரிபாலன அழகை
ஜட்ஜ்வாள், ஒங்களுக்கு தெரியாதா என்ன? நல்ல காமெடி பண்றேள் போங்கோ, ஹி, ஹி.
அரசியல்வாதிகள் மீதான வழக்கில் காவல்துறையினர் மற்றும் நீதித்துறையினர் தாமதம் எதுவும் செய்யாமல் வழக்கை முடித்து, உடனுக்குடன் தண்டனை கொடுக்கவேண்டும். அப்படி தண்டனை பெற்ற அரசியல்வாதிகள் பின் வரும் நாட்களில் எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடக்கூடாது என்றும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவேண்டும்.
ManiMurugan Murugan அமைச்சர்களுக்கு எதிரான வழக்கு களுக்கு உச்ச நீதிமன்றமே தடை உத்தரவு போடுகிறது பிறகு மற்றவர்கள் அதுவும் வழக்கு போடப்பட்ட அமைச்சர் களுக்கு பொன்னாடை போட்டு பதவிக் கொடுத்து ஊழலை வளர்க்கும் அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோக கட்சி தி மு கா கூட்டணி போன்ற க் கூட்டம் அவர்களை வைத்து காசு சம்பா தி ப் பதில் தான் குறியாக உள்ளது ஒரு அரசுதுறை மீது வழக்கு என்றால் அதனை விசாரிக்காது மறைக்க மக்கள் வரிப்பணத்தில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு எங்கே 300 கோடி ரூபாய் உல்லாச வீடு பயிர் போய்விடுமோ என்று இது தெரிந்து நீதிமன்றமும் தடை ப் போடுகிறது இப்படி நீதி துறை காவல்துறை காசுக்கு ஒப்பாரி வைப்பது சட்டம் இருட்டறை தான் என்று உறுதி செய்கிறது
இப்படியே இன்னும் கொஞ்ச நாளைக்கு வழக்கை தள்ளி போடுங்க சார். அப்புறம் தேர்தல் வந்துடும். ஆட்சியும் மாறிடும். அதுக்கு அப்புறம் இந்த வழக்கு ஏசி போட்ட பெட்ரூம்ல போய் நிரந்தரமா படுத்து தூங்கும்.
வாங்கும் பெட்டிகளுக்கு ஏற்ப தாமதம் இது புரியவே நீதியற்ற ஜாமீன் வாய்தா மன்றங்களுக்கு 80 ஆண்டுகள் ஆகியுள்ளது.. இதை சரி செய்ய 100 வருடம் போதுமா?