வாசகர்கள் கருத்துகள் ( 67 )
ஒவ்வொரு முறையும் இந்தி, ஹிந்தி.. ஏன்? குழப்பத்தில் உள்ள தமிழக மக்கள்., அரக்குக் கடையை நிறுத்துங்கள். தமிழகத்தை மகிழ்ச்சியான மாநிலமாக மாற்ற வேண்டும்., இளைஞர்கள் மத்தியில் தவறான எண்ணத்தை விதைக்க வேண்டாம்
தமிழ்நாட்டை பொருளாதார ரீதியாக எப்படி மேம்படுத்துவது, பெருகி வரும் கடன்களை எப்படி குறைப்பது என்பது மிக முக்கியம். லஞ்சம் இல்லாத தமிழகத்தை உருவாக்குவது எப்படி... சிந்தியுங்கள் அரசியல் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து தமிழகத்தை எப்படி பாதுகாப்பது என்று சிந்தியுங்கள்....
உதயநிதி துணை முதல்வர் பதவியை விரும்பினாரோ இல்லையோ. தனக்கும் குடும்பத்துக்கும் பெருமையாக இருக்க வேண்டும் என்று கருதி மக்களுடைய விருப்பத்தையும் மீறி திணித்ததும் தவறு தானே. மக்கள் தானே அரசு. ஆட்சிக்கு வந்தாலும் அரசு என்பது மக்களுடையது. குறிப்பிட்ட கட்சியை மக்கள் தேர்ந்தெடுத்தது மக்களுடைய உண்மையான சேவகர்களாக இருப்பார்கள் என்பதால் தான். மக்கள் ஆட்சியை தவறாக யார் பயன்படுத்தினாலும் அவன் மக்கள் துரோகி தான்.
மாணவர்களின் உரிமையை thadukka நீங்க யார்? தமிழ்நாடு என்ன உங்கள் பட்டன் வீட்டு சொத்தா? அல்லது தமிழர்கள் எல்லோரும் என்ன உங்கள் விட்டு கொத்தடிமைகளை?
உன்னோட பையன நீ திணிக்கிறாயே அது மாதிரியா வாயை திறந்தாலே பொய் புனை சுருட்டு வாயால் வடை சுடுவது தமிழக நிதியை சுருட்டுவது.
ஏகாதிபத்திய மனங்களின் வசதிக்காக ஏன் ஏதாவது ஒன்றை எதிர்க்க வேண்டும் என மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள் - நீட் தேர்வு, மத்திய ஒன்றிணைந்த கல்வி, போன்றவை. தேவையற்ற இலவசங்களை நிறுத்துங்கள் - மகளிர், மாணவர் உரிமை தொகை, நஷ்டத்தில் இயங்கும் போக்குவரவு நிறுவனத்தில் பெண்களுக்கு இலவசம். ஒரு நாளைக்கு சில பஸ் பயணத்தால் மகளிர் வாழ்க்கை தரம் உயர்ந்து விடும் என்பது போன்றவை. பெண்களுக்கு, மாணவிகளுக்கு பாலியல் வன்முறை பாதுகாப்பு கொடுப்பதே வாழ்க்கையை மேம்படுத்தும்.
உதயநிதியின் பாட்டன் எழுதி வைத்த பட்டா ..தமிநாடு கருணாநிதிக்கு சொந்தமாக இருந்ததால்
தமிழ் மற்றும் தமிழர்களையும் ஒழித்தது திராவிட கட்சிகள் தான். தமிழை ஆராய்ச்சி செய்திருந்தால் இந்த உலகத்திற்கே ஒரு தீர்வு கிடைத்திருக்கும்.
திராவிட கட்சிகள் தான் தமிழ் மொழியை ஒலித்தது. தமிழையும் முருகனையும் ஆராய்ச்சி செய்திருந்தால் இந்த உலகத்திற்கே ஒரு தீர்வு கிடைத்திருந்திருக்கும். போகர் தான் முதன் முதலில் யோகா செய்ததாக கூறுகிறது.
திமுக தேர்தல் வாக்குறுதி எல்லாம் பாதி மொட்டை அடித்து விட்டு பாதியை அப்படியே விட்டு விட்டு அடுத்தவருக்கு பாதி மொட்டை அடித்து வருவதற்கு சமம். 523 வாக்குறுதியில் ஒரு வாக்குறுதி கூட 100 சதவீதம் நிறைவேற்ற வில்லை .
நீங்களும் ஏன் அநாவசியமாக ராமசாமி நாயக்கன் பற்றி திணிக்கிறீங்க. ஏன் உங்கள் கொள்கைகளை? திணிக்கிறீங்க