வாசகர்கள் கருத்துகள் ( 7 )
இந்தியன் ரயிவேயில் இருக்கும் ரயில்களும் ரயில் தண்டவாளங்களும் பழுது இல்லாமல் பயணிகள் சரியான நேரத்தில் அவர்கள் சென்றடைய வேண்டிய ரயில் நிலையத்தை அடைந்தாலே மத்திய அரசுக்கு ஒரு பெரிய கும்பிடு போடலாம்.
நேத்திக்கி திருச்சி ரயில் முன்பதிவு நிலையத்தில் வணக்கம் பாரதம் ரயில்லே இடமிருக்கான்னு கேட்டேன். ஆளு மிரண்டு போய் மரியாதையுடன் முன்பதிவு செய்து குடுத்தாரு.
முதலில் அனுப்பிவிடவேண்டும் என்ற எண்ணமாயிருக்கலாம்.
அவசியம் வேண்டும் .... நெல்லை ...குமரி ...பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு ஷேடோ ரயில்களாக ...
கோரிக்கையெல்லாம் நன்றாகத்தான் வைக்கிறார்கள் ஆனால் ஓட்டு சாராய வியாபாரிகளுக்கு மட்டுமே போட்டால் மத்தியரசின் வளர்ச்சி திட்டங்கள் எப்படி உடனடியாக வரும் . வரும் காலதாமதாக
பெரியார் விரைவு ரெயில் அல்லது கருணாநிதி விரைவு ரெயில் என்று பெயர் வைக்க கோரிக்கை விடலாமே
அப்பா வுக்கு பின் வி போட்டு விளையாட்டுக்காட்டுவதை வன்மன் என்று எடுத்துக்கொள்ளலாமா?