வாசகர்கள் கருத்துகள் ( 8 )
எதை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ளும் நிலையில் காங்கிரஸ் உள்ளது
இப்படியும் நடக்கலாம் - திமுக அறிவிப்பு - முரசொலி தலையங்கம்-"அயோத்தியில் மசூதியும் கட்டுவதாக உலகம் போற்றும் பாரத பிரதமர் அவர்கள் எங்களிடம் உறுதிமொழி கூறி இருக்கிறார் - உண்மையான மதசார்பின்மை என்பது பிஜேபி கட்சியில் மட்டுமே இருக்கிறது என்பதை புரிந்து கொண்டோம் - காங்கிரஸ் என்னும் நாட்டுக்கு உலை வைக்கும் தீய சக்தியில் இருந்து விலகி நிற்கிறோம்"
உண்மையான மத சார்பின்மை பிஜேபி கட்சியில்? சும்மா காமெடி பண்ணாதீங்க சங்கர்
தமிழகத்தில் எடப்பாடி விட்டு கொடுத்து.... பலமான கூட்டணி அமைக்க வேண்டும்... யார் ஆட்சிக்கு வருகிறார்கள்.... அவர்களுக்கு தமிழக மக்கள் ஓட்டு போட வேண்டும்.... பிஜெபி ஆட்சிக்கு வந்தால் கான் கிராஸ் கட்சிக்கும்... கான் கிராஸ் ஆட்சிக்கு வந்தால் பிஜெபி கட்சிக்கும் ஓட்டு போட கூடாது !!!
டெல்லியில் போய் கெத்தாக கோலோச்சலாம் என்று மலரும் மலருமென்று ஆசையோடு வைத்த புள்ளிக் கூட்டணி மலராமல் கருகிப் போனது திமுகவிற்கு பெரிய இழப்புதான் என்ன செய்வது இனி தமிழகத்துக்குள்ளயே காங்கிரஸ் கட்சியோட கூட்டணி வச்சு திருப்தி பட்டுக்க வேண்டியதுதான்!
காங்கிரஸ், திமுகவை நம்பி மோசம்போக கூடாது.
இந்த லட்சணத்தில் இங்க ஒருத்தர் வித்தியாசமான வியாக்கியானத்தை கூறினார், யார் பிரதமராக வர வேண்டும் என்பதை விட யார் பிரதமராக வரக்கூடாது என்பதுதான் முக்கியம் என்று இப்போது அவர் என்ன கூறுவார் என்று தெரியல.
தமிழகத்தில் மட்டும் கூட்டணி தாக்குப்பிடிப்பதால் நாற்பது எம்பிக்களை வைத்து ஆட்சியமைத்து விட முடியாது என்பதை வாசகர்கள் அறிய வேண்டும். என்று சனாதனத்தை ஒழிப்போம் என்றார்களோ அன்றே இந்திக்கூட்டணிக்கு சாவு மணி அடித்துவிட்டார்கள்.
மேலும் செய்திகள்
6 மாவட்டங்களில் இன்று கனமழை
2 hour(s) ago
தீபாவளிக்கு 108 சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே தகவல்
3 hour(s) ago
மாணவரிடம் சில்மிஷம் வாலிபருக்கு போக்சோ
3 hour(s) ago
கல்வி உரிமை சட்ட விதிகள் அபத்தம்
4 hour(s) ago
விஜயை கைது செய்யாதது ஏன்? தமிழக அரசுக்கு திருமா கேள்வி
4 hour(s) ago | 3
காந்தி சிலைக்கு காவி அணிவித்த பா.ஜ.,
4 hour(s) ago | 1
விசாரணை கமிஷனை வழி நடத்தலாமா?
4 hour(s) ago
கரூர் சம்பவத்தில் வீடியோ ஆதாரம்
4 hour(s) ago | 1