வாசகர்கள் கருத்துகள் ( 37 )
வரலன்னு யார் அழுதா.
இது நாட்டுக்கு மிகவும் தேவையான பிரச்சினையா அந்த கொள்ளைக் கூட்டத்தில் இருந்து யார் போனால் என்ன?
அயோத்திக்கு செல்ல போவது ஸ்டாலினா, துர்காவா? பட்டிமன்றம் வைத்து முடிவு தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயமல்ல இது. கடந்து போவோம்.
திருட்டுத்தனமாக போயிட்டு வருவார்
ராமர் எந்தப் பொறியியல் கல்லூரியில் படித்தார் ? என்பவர்களுக்கு அயோத்தியில் என்ன வேலை?
இவங்க போனா என்ன போகலன்னா என்ன!
வரவே வேண்டாம் .
உங்கள் வீட்டில் தினமும் இப்படித்தான் நடக்கிறதா பரக்கத் அலி
நேரா பதில் சொல்லு....எதுக்கு சொம்பு தூக்குறாய்
ஸ்டாலின் இப்போது நாஸ்திக வாசி. பெரிய பதவியை வகித்து வருகிறார். காரணம் பூர்வ ஜென்ம நல்ல பலன் தான் காரணம். ஸ்டாலின் துணைவியார் திருக்கோயில் கோயிலாக சென்று பிரார்த்தனை செய்வது குடும்ப நலனுக்காக. குடும்பத்தில் உதய நிதியும் ஒருவர். இப்படியும் அமையலாம் ஸ்டாலின் பதவி அவர் காலத்திலே உதயநிதிக்கு கிடைக்கலாம். துர்கா அம்மையார் பிராத்தனையும் காரணமாக இருக்கலாம்.
மன நிம்மதிக்காக ஹரித்வார் போவதை சொன்னவர் டெல்லியிலேயே இறங்கி விட்டார் என்ற செய்தியை படித்தோம். அதுபோல பொற்கோவிலுக்கு போகிறவர் இடையிலும் இறங்கலாம். திராவிடர்களை குறைத்து மதிப்பிடாதீர்கள்.