வாசகர்கள் கருத்துகள் ( 21 )
மழை வந்தாலும் நிதி ஒதுக்கீடு வெயில் அடித்தாலும் நிதி ஒதுக்கீடு
தண்ணீர் எங்கிருந்து கொண்டு வருவார்கள் எந்த ஏரி ,குளம் தூர் வாராமல் வறண்டு பொய் உள்ளன யார் பொறுப்பு
எப்பொழுது பார்த்தாலும் குடிநீர் மட்டும் பிரச்சினை இல்லை மக்கள் குழிக்க பாத்திரம் கழுவ துணி துவைக்க காலைக்கடன்களை முடிக்க கை கால் முகம் கழுவ இதற்கெல்லாம் தண்ணீர் வேண்டும் அதற்கும் அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் கோடி என்றால் முழுமையாக அது திட்டத்திற்கு மட்டுமே செல்ல வேண்டும் தோனான் துருத்தி பாக்கெட் செல்ல கூடாது
இவர்கள் தண்ணீர் பஞ்சத்திற்கு திட்டமிடுவது கடுங்கோடையில் திட்டம் முடிவதற்குள் பருவமழை பெய்து விடும் பின்னர் அடுத்த கடுங்கோடையில் ஏதாவது நிதி ஒதுக்கி திட்டமிட வேண்டியதுதான் ஒதுக்கல் கதை தொடறும்
மங்குனி மாதிரியாரே - உடனடியாக இதற்கொரு குழு அமைக்க ஏற்பாடு செய்யுங்கள்
யோவ் ஆபிசர், என்னய்யா வெறும் கோடியா? பெருசா திட்டம் போடுங்கய்யா நதி மட்டுமா காய்ஞ்சி கிடக்கு, நாங்களும்தானே
வெயில் காலத்துல மக்களை தண்ணீருக்கு நாயா அலைய விடுவோம் அதே மழைக் காலத்துல மக்களை வெள்ளத்தில் மீனா நீந்த விடுவோம் திராவிட மாடல்னா என்னன்னு கேட்கிறவன்களுக்கு 4000 கோடி பேக்கேஜை ஆட்டையப் போட்டு அல்வா கொடுத்துட்டு இப்ப 40000 கோடி இழப்பீடு கேட்கிறோம் பாத்தியா அதுதான்டா திராவிட மாடல்.
கை செலவுக்கு 150 கோடிகள் சுவாஹா
மத்திய அரசிடம் ஜல்ஜீவன் குழாய்களை பதிக்கச் சொல்லுங்க. தண்ணி கொட்டும்.
யோவ் வயசாச்சுன்னா பேரன் பேத்திகளை கொஞ்சி விளையாடுய்யா அதை விட்டு ஏன்யா இப்படி தினம் பொறாமை வன்மப் பதிவா போட்டுக்கிட்டு திரியிற?
ஜல்ஜீவனில் குழாய் பதிக்கும் போது பணத்தை திராவிட கழகங்கள் ஆட்டையை போடாமல் இருந்தால் தான் தண்ணீர் கொட்டும் ஆட்டையை போட்டு ஸ்டிக்கர் ஒட்டினால் தண்ணீர் வராது மாநில உரிமை மாநில உரிமை என்று கூவினால் மட்டும் பத்தாது மேலாண்மை என்னும் மேனேஜ்மென்ட் அதாவது நிர்வாகத்தை நல்ல விதத்தில் நடத்த தெரிய வேண்டும் அன்பு அப்புசாமி அவர்களே
இந்த கோடியில் எவ்வளவு கமிஷன்? மேலும் தேர்தல் தொலைவில் இல்லை இல்லாவிட்டால் பாஜககாரர்கள், மற்றும் அடுத்த தமிழக முதல்வர் அண்ணாமலைஜி சும்மா பிரித்து மேய்ந்துவிடுவார்
மேலும் செய்திகள்
அ.தி.மு.க., அலுவலகத்தில் பேனர் அகற்றியதால் பரபரப்பு
2 hour(s) ago
குறிவைத்து அடிக்கும் பா.ஜ.,வுக்கு முதல் பலி நான்
2 hour(s) ago | 5
அ.தி.மு.க.,விலும் குடும்ப அரசியல் செங்கோட்டையன் பகிரங்க புகார்
2 hour(s) ago | 1
குடியுரிமை பறிபோகும் அபாயம்
2 hour(s) ago | 1
முதல்வர் துயில் களைவது எப்போது?
2 hour(s) ago
செங்கோட்டையன் வழியை பலரும் பின்பற்றுவர்
2 hour(s) ago
ஒரு மாணவரும் இல்லாமல் 311 அரசு பள்ளிகள்
2 hour(s) ago
மகளிருக்கு காங்கிரசில் மரியாதை இல்லை
3 hour(s) ago