வாசகர்கள் கருத்துகள் ( 6 )
சரிங்க... ஓ.பி.எஸ்.க்கு இன்னமும் எதிர்க்கட்சி துணைத்தலைவர் அந்தஸ்தில் சட்டசபையில் இடம் ஒதுக்கியது சரியா..அப்படின்னா தி.மு.க.வுடன் நீங்களும் உறவில் தானே இருக்கிறீங்க...இதைத்தான் பெருந்தலைவர் அன்றே சொன்னார்... தி.மு.க., அதிமுக ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று... அது சரியாத்தான் இருக்கு....
நன் எதனை முறை உங்களிடம் முறையிட்டாஏற்று .நீங்கள் கண்டு கொள்ளவில்லை .திருப்பூர் கொங்கு மெயின் ரோடு கடைசியில் கருப்பராயன் கோவில் ரோட்டை பாருங்கள் மக்கள் எவ்வளவு சேரமான் கொள்கிறார் என்று தெரியும் /தினமலர் செய்யவேண்டும்
இந்தித் திணிப்பை எதிர்க்க ரெண்டு கழகங்களும் இணைவது காலத்தின் கட்டாயம்.
அப்படியென்றால் முதலில் கழகத்தவர்கள் நடத்தும் சி பி ஸ் சி பள்ளிகளை இழுத்து மூடுங்கள்...
தி.மு.க.அ.தி.மு.க.ஓரே குட்டையில் ஊறிய மட்டைகள்தானே.....?
முதல் பாராவை நன்றாக படிக்கவும். இதிலிருந்து ஒன்று புரிகிறது. எல்லா அரசியல்வாதிகளும் மகா திருடர்கள்.. மக்களுக்கு அது புரிந்துவிட்டால், அடுத்த தேர்தலின்போது அவர்கள் ஒரு சரியான, நேர்மையான கட்சியை தேர்ந்தெடுத்து ஆட்சியில் அமர்த்தமுடியும்.
மேலும் செய்திகள்
சக்தி புயல் தீவிர புயலாக வலுவடைந்தது: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
4 hour(s) ago | 1
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
6 hour(s) ago | 2
விஜய் உட்பட யாரும் தப்ப முடியாது
6 hour(s) ago | 2
அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
7 hour(s) ago | 6