வாசகர்கள் கருத்துகள் ( 18 )
சாலைகளின் தரம், மழை/வெள்ள நீர் தேங்காதது, சாலை விளக்குகள், குப்பைகளை அகற்றுதல், சிவாஜி மஹாராஜின் கோட்டை போன்ற வடிவமைப்புகள், மேம்பாலங்கள் (ஒரு போஸ்டர் கூட இல்லை).....மின்சார பேருந்துகள் என உலக தரம் வாய்ந்த வசதிகள் உள்ள மும்பை நகர் போன்று சென்னையில் வரவேண்டும். அதற்கு தமிழக அதிகாரிகள் ஜப்பான், சிங்கப்பூர் செல்லாமல் மும்பை சென்று பார்த்து, அதிகாரிகளுடன்/அமைச்சர்களுடன் கலந்து பேசி சென்னையிலும் அத்தகைய திட்டங்களை கொண்டு வரவேண்டும்.
கோயம்பேடு பேருந்து நிலையத்தை மூடிவிட்டால் அழகு வந்துவிடுமா ??
சென்னை மாநகரம் இல்லை சென்னை மாநரகம்
என்ன நடக்கிறது? உத்தரவு போடுவது முதல்வரின் ஏகபோக உரிமை அல்லவா?
அழகு படுத்தல் அப்புறம் அடுத்த மழைக்காலத்திற்குள் எந்தெந்த இடங்களில் வெள்ள நீர் புகுகிறதோ அவற்றை கண்டறிந்து பொபது பொறியாளர்களின் ஆலோசனை பெற்று தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தியாவில் இருக்கற பணக்காரர்கள் பட்டியல் சென்னை ஒண்படாது பட்டதாம் இடம் தான் எது ரெண்டோ மூணு பகுதி ஏரியா தான் சொல்லற மாறி இருக்கு மத்தபடி இன்னும் ஒரு சேரி கிராமமே மாதிரி தான் இருக்கு ஒரு அழகான ரசனை இருக்கு கட்டட காலை இல்லை செழிப்பு இல்லை பணக்காரத்தன்மை இல்லை சொல்லற மாதிரி செல்வம் இல்லை , பெங்களூரு ஹைட்ரபாத் எல்லாம் ரொம்ப முன்னேறியாச்சு ஒரு அருமையான விமான நிலையம் மெட்ரோ வசதி ஆனா சென்னை இன்னமும் அப்டியே தான் இருக்கு , அதுவும் கொஞ்சம் மழை வெள்ளம் வந்தால் கதை கந்தல் ஆகி நாறி தான் போகுது , இதுக்கு ஒரே வழி தமிழ்நாடு மட ஜனம் பேசாமே சென்னை விட்டு வெளியேறி வேற ஊரு தமிழ்நாட்டுலே போயி குடியேறி ஒரு நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை சுத்தமான காற்று குடிநீர் வசதியுடன் வாழலாம் , தமிழ்நாட்டுலே ஏவலுவோ சின்ன ஊரு பட்டினம் நல்லாவே வளர பெறுக வாய்ப்பு இருக்கு , அதை விட்டு சென்னைலே குடியேறினர் வாழ்க்கை சீரழிஞ்சு சர்வநாசம் தான்
எங்கு பார்த்தாலும் குப்பை , சாக்கடை , இதுக்கும் மேலே மாநகராட்சியை கொட்டும் குப்பை , மோசமான சாலைகள் , நடை பாதை தொலைந்து பல வருடங்கள் ஆகிறது - வெட்கம் மானம் இல்லாத ஆட்சி - மாநகராட்சி - மேயர் கொஞ்ச நாட்களாக காணும் , ஸ்பெயின் போயாகித்து இப்போ வாடிகன் போய்ட்டாங்களா மக்கள் வரி பணத்துல
ஜன்மத்துலே இந்த ரெண்டு சனியன் நாத்தம் பிடிச்ச த்ரவிஷ ட்ராவடியா மாடல் ஆட்சி இருக்கும் வரை சென்னைக்கு விமோச்சனம் இல்லை இந்தியாவில் மத்த நகரங்கள் எவ்ளவோ மேல் நல்லாவே சுத்தமா இருக்கு ஒரு பெரு இருக்கு. ஆனா சென்னை பத்தி ஒரு நல்ல அபிப்ராயமே இல்லை வெளில மரியாதை தெரியாத ஜனம் ஏமாத்தற மோசடி பேர்வழிகள் மகா கேவலமான சட்டம் ஒழுங்கு நீ நிலை அஆதரம் நிர்வாகம் படுமோசம் , இன்னும் சொல்ல போன சிங்கப்பூர் மலேஷியா நாட்டில் வசிக்கும் தமிழர்கள் கூட சென்னை பெற கேட்ட முகம் திரும்பிக்கறாங்க , அவுங்களுக்கு தமிழ்நாட்டு வரணும்னா கோவில் சில சுற்றுலா இடம் தான் சென்னை சுத்தமா பிடிக்கல அது தான் எதார்த்தம் உண்மை ஆனா இந்த அடாவடி சென்னைவாசிகள் தற்பெருமை தம்பட்டம் தான் ஜாஸ்தி தன்னையும் தான் ஊரைப்பத்தி எந்த மாறுதலையும் செய்ய முயற்சி எண்ணமே இல்லை
மேயர் பற்றிய செய்தி இல்லை...
???????? Bus-க்கு lipstick போட்டாச்சு....அடுத்து செவுத்தக்கும் platform-க்குமா?
We dont want to do anything. We just want to do cleaning. Please give us 200 rs and one quarter. We will clean up everything. We will clean up BJP also. We have no sense other then sense for money.
மேலும் செய்திகள்
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
2 hour(s) ago
தந்தையிடம் குழந்தை இருப்பது சட்ட விரோதமாகாது: ஐகோர்ட்
2 hour(s) ago
உயருது உருட்டு உளுந்து
2 hour(s) ago
பிரேமலதா ரோடு ஷோவுக்கு அனுமதி மறுப்பு
2 hour(s) ago
மருத்துவமனையில் வைகோ அட்மிட்
2 hour(s) ago
த.வெ.க., மாவட்ட செயலர் தலைமறைவு
2 hour(s) ago