வாசகர்கள் கருத்துகள் ( 42 )
இந்த நாட்டில் லஞ்சம் இன்றேல் சேவை இல்லை என இறுமாந்துள்ள அரசு ஊழியர்களிடம் உண்மையை எதிர்பார்க்க முடியாது.இவர்களை கூண்டோடு வீட்டிற்கு அனுப்பினால் தவிர எதிர் காலத்திலும் நேர்மையாக கடமையை செய்யமாட்டார்கள்.
சவாலே சமாளி. சட்டு புட்டுன்னு சமாளி.
மிகவும் கேவலம். மக்களின் மனதை புண்படுத்த இதை விட கேவலமான திருட்டு திமுக சரித்திரத்தில் இல்லை. மொபைல் எண்களும் சேர்த்து திருடப்பட்டதால் சைபர் கிரைம் அதிகரிக்க வழி வகிக்கும். உங்களுடன் ஸ்டாலின் திட்டங்கள் திருடப்பட்டதாக என்று மக்கள் நினைப்பார்களோ?
மனுக்கள் பரிசீலித்த பிறகு தேவை இல்லை என்று வீசினோம் என்று இன்னொரு காரணம் சொன்னார்களே.
திருடு போன மனுக்கள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் தாசித்தார் ஐயாவுக்கு மனுக்கள் காணாமல் போனது தெரிய வருகிறது. அதன் பிறகுதான் புகார் அளிக்கிறார். வாங்கிய மனுக்கள் இருக்கா இல்லையானு கூட தெரியல இது 45 நாட்கள்ல தீர்வுனு முதல்வர் சொல்லுறார். இப்படிப்பட்ட அதிகாரிகளை வைத்துக்கொண்டு எந்த அரசாக இருந்தாலும் அது மோசமான அரசாகத்தானிருக்கும்
இவ்வளவு மட்டமான ஆட்சியை அலங்கோலத்தை தமிழ் நாட்டு மக்கள் இதுவரை கண்டவர்கள் உண்டா?
பொய் புனை சுருட்டு திருட்டு பித்தலாட்டம் இன்னும் என்ன லாமொ கூறலாம்
ஆட தெரியாதவர்களுக்கு முற்றம் கோணல்னாளாம் ஒருத்தி. பீலா விடுவதில் அதில் தான் மன்னன்கள்
இதுபோன்ற சில்மிஷங்கள் செய்யக் கூடியவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து இருப்பதால் இதற்கான சாத்தியங்கள் உள்ளன!
In 1989, during a visit to Tirunelveli District, karunanidhi and his family stayed at the India Cements guest house, while durai murugan collected grievance petitions from the public on karunanidhi's behalf. The next morning, the collected petitions were found discarded in the company's dustbin. This is an age old practice.
கேப்பையில் நெய் வடியுது சார்