வாசகர்கள் கருத்துகள் ( 1 )
நெல்லை என்றாலே கொலை, கொள்ளைதான். இந்த அவலநிலைமை இன்று, நேற்றல்ல, பல வருடங்களாக உள்ளது. அங்கு ஒவ்வொருவர் வீட்டிலும் சாப்பாட்டுக்கு அரிசி, பருப்பு இருக்கிறதோ இல்லையோ, ஆனால் வீட்டில் உள்ள வொவொருவனுக்கும் ஒரு வீச்சருவா இருக்கும். நெல்லையில் பணிபுரிய காவல்துறையினரே பயப்படுவார்கள்.