வாசகர்கள் கருத்துகள் ( 7 )
அங்கேயும் நம்ம திருட்டு கருப்பு கொடி காட்டும் கும்பல் போல் ஆட்கள் இருப்பார்கள் போல் தெரிகிறது.
சான்றோர்களுக்கு பல இடத்தில் இருந்தும் வரும் ஆபத்து.
தவறாக நினைக்கக் கூடாது.கர்நாடகத்தை சேர்ந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் பீகாரில் பல ஆண்டுகள் வாழ்ந்து , மக்களோடு மக்களாக கலந்து அரசியல் நடத்தி அம் மாநில மக்களால் எம்பி யாக தேர்ந்தெடுக்கப் பட்டார்+++ஆனால் இவர் நேற்று வரையில் ஒரு அதிகாரி தான்+++மக்களின் நல்லெண்ணத்துக்குப் பாத்திரமானவர் தான்+++ ஆனால் திடீரென்று முதல்வரின் அடுத்த ஸ்தானத்துக்கு வருவதை மக்கள் விரும்ப மாட்டார்கள்++++அண்ணாமலை மக்கள் நல்லெண்ணத்தை நம்பி கர்நாடகத்தில் இப்படிச் செய்ய வில்லை+++சொந்த மாநிலத்தில் தான் அரசியல் வாழ்க்கையை தொடங்கினார்+++அது போல் பாண்டியன் தமிழகத்துக்கு வந்து செய்யட்டும்+++இந்த விஷயம் வரும் தேர்தலில் பட்நாயக்குக்கு நிச்சயம் மக்கள் மூலம், மற்றும் கட்சியின் நீண்ட நாள் தொண்டர்கள், சீனியர் நிர்வாகிகள் மூலமும் பின்னடைவை ஏற்படுத்தும்.
ஐயோ பாவம் தங்களுக்கு இவரைப் பற்றி தெரியவில்லை. இவரைப் பற்றி சமீபத்திய ANI Interview YouTube ல் தேடிப் பார்க்கலாம்.
வன்மம் எதிர்ப்பு கையால் ஆகாத மனிதர்கள் .பாவம் எதிர்ப்பை கட்ட ஒரு வழி .
இதுதான் மக்கள் நேர்மையான அதிகாரிகளுக்கு கொடுக்கும் மரியாதை. யார் எதிர்த்தாலும் மக்கள் வருவார்கள். ஆனால் தமிழ் நாட்டில் ஒருவராவது உண்டா
பாண்டியன் தான் அடுத்த முதல்வர் என பேசப்படுகிறது.
மேலும் செய்திகள்
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
4 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
4 hour(s) ago
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
7 hour(s) ago
தந்தையிடம் குழந்தை இருப்பது சட்ட விரோதமாகாது: ஐகோர்ட்
8 hour(s) ago | 2
உயருது உருட்டு உளுந்து
8 hour(s) ago