வாசகர்கள் கருத்துகள் ( 12 )
விபத்தில் இறப்பதற்கு பதிலாக தற்கொலை செய்து கொண்டார்.அப்படித்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்
பள்ளிகளில் என்ன சொல்லி தருகிறார்கள் ? அந்த காலத்தில் நீதிக்கதைகள் என்ற பெயரில் நல்லது கேட்டது சொல்லி தந்தனர் . இப்போ பகுத்தறிவு என்ற பெயரில் எதன்மேலும் நம்பிக்கையில்லாத பெரியோர் புத்திமதி கேட்க்காத சமுதாயத்தை உருவாக்குகின்றனர் அப்புறம் கொலை கொள்ளை குற்ற சம்பவங்கள் தற்கொலை எல்லாம் நடக்கும் இவங்க பகுத்தறிவு கிழித்த கிழிப்புக்கு கும்பமேளாவில் 42 கோடி பேர் நீராடியுள்ளனர்
மொபைல் கேட்டு வாங்கிக்கொடுக்காததால் தற்கொலை செய்த மாணவ, மாணவிகளும் உண்டு .... போனா போகுதுங்க ...... இதுங்க இருந்தும் ஒண்ணும் சாதிக்கப்போறதில்ல .....
கஞ்சா காடாகிப்போன தமிழ்நாட்டில் இதெல்லாம் சகஜமப்பா
குடும்ப சூழ்நிலை தெரியாமல் வளரும் பிள்ளைகள்
பாவம் இப்படி உயிரை விட்டு விட்டாரே
பூமிக்கு பாரம் குறைந்தது
இப்போதெல்லாம் பள்ளிகளில் எதுவுமே சொல்லி தருவதில்லை. முன்பெல்லாம் மோரல் சயின்ஸ் என்று ஒரு பீரியட் இருக்கும். இப்போது பிடி பீரியட் டே இருப்பதில்லை. இதுதான் திராவிட மாடல். அரசியல்வாதிகளின் பிள்ளைகள் தனியார் பள்ளிகளில் படித்து முன்னேறுகிறார்கள். அரசு பள்ளிகளில் போதைக்கு அடிமையாகிறார்கள். திமுகவுக்கு பணம் சம்பாதிப்பது ஒன்றே குறி. எவன் செத்தாலும் கவலை இல்லை. பணத்தை கொடுத்து அமுக்கி விடுவார்கள். கள்ளச்சாராய கேஸில் என்ன நடந்தது.
உத்தம மாண செயல்
பள்ளியில் என்ன சொல்லிக்கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. தன்னம்பிக்கை, உழைப்பு, நேர்மை - போன்றவை இப்பொழுதெல்லாம் சொல்லிக்கொடுப்பது கிடையாது.