வாசகர்கள் கருத்துகள் ( 15 )
Very appropriate behaviour of Modiji needs appreciation.
உள்ளூரில் எம்மதமே சம்மதம்.... வேற்றூரில் எம்மதமும் சம்மதம் பிராண்டட் ஹிபோக்ரட்
அயோத்தி இராமர் கோயில் பிரதிஷ்டையில் கலந்த கொண்ட பிரதமர் மோடியை மத நிகழ்வுகளில் எப்படி கலந்து கொள்ளலாம் என பகுத்தறிவு மிக்க கேள்வி எழுப்பிய பகலவன்கள் இப்போது ஏன் வாயை திறக்கவில்லை? மதசார்பற்ற நாட்டின் பிரதமர் எப்படி ஒரு மதத்தின் தலைவரான போப்பை சந்திக்கலாம் என யாரும் ஏன் கூக்குரல்கள் எழுப்பவில்லை ஆக எதிர்கட்சிகளின் சிந்தாந்தபடி மதசார்பின்மை என்பது இந்து மதத்தை மட்டுமே குறிவைத்து இழிவுபடுத்தி பேசுவதும் ஏசுவதும்.
இதில் என்ன புதுமை இருக்கிறது அனைவரும் செய்வது தான்
அய்யோ பாவம், போப்பாண்டவர் கதை முடிந்தது
உண்மை
ரொம்ப கனவு காணாத ராசா ... உன் பேரே சரியில்லியே .வழி தவறி வந்திட்டியாப்பா ..
என்ன உலக மகா நடிப்புடா சாமி. தமிழ்நாட்டுக்கு வெளியில் இருந்த தமிழர்களை தர குறைவா பேசுறது. எலக்ஷன் வந்துட்டா சிறு பான்மையினராகிய கிறிஸ்துவர் / முஸ்லீம் எல்லாரையும் தாக்கி பேசிட்டு அப்டியே அந்தர் பல்டி அடிச்ரவேண்டியது மற்ற நாட்டுக்கு சென்றார்கள். மக்கள் புரிந்து விட்டது இனி மீண்டும் ஆட்சி அமைப்பது சிரமம்தன
ஏன்டா கூமுட்ட இப்ப யாரோட ஆட்சி நடக்குது
ஊருக்குத்தான் உபதேசம் ஈஸ்வரா?
யாரது பிரசன்னாவா?
பாஸ் என்ன பண்ணினாலும் இங்க டெபாசிட் தாண்டாது
சீனிசக்கர சித்தப்பூ 40/40 வச்சிட்டு நக்கப்பூ ஹிஹிஹி
நாட்டில் குற்றம் செய்தவர்களுக்கு கட்ச்சியில் இடம் கொடுத்து, பாவமன்னிப்பு கொடுத்தவர், இப்போ தனக்கு பாவ மன்னிப்பு கேட்டு போயிருக்கிறார், சரி RSS என்ன சொல்லப்போறாங்க? பாவாடை சாமிகளுக்கு பலமா அல்லது இராமர், பூரிநாதரா?
திராவிட கட்சிகளுக்கே ஓட்டுப்போட்டு உங்க ஜனநாயக கடமை செய்யுங்கள்
மேலும் செய்திகள்
அமெரிக்காவில் நிர்வாக முடக்கம் நாசாவையும் விட்டு வைக்கவில்லை
15 hour(s) ago
போராட்டங்களால் மூடப்பட்ட பிரான்ஸ் ஈபிள் டவர்
15 hour(s) ago
அமெரிக்காவில் வேகமாக பரவி வரும் உருமாறிய கொரோனா வைரஸ்
15 hour(s) ago