வாசகர்கள் கருத்துகள் ( 32 )
இங்கு கருத்து போடும் பலருக்கு பின்னால் எரிகிறது போலும் ரொம்ப சூடாக இருக்கிறார்கள்.
கையெழுத்து போட்டவங்க எல்லாரும் சண்டபோடாம Lineல நின்னு Chocolate வாங்கிகனும்..Okaya..!!
ஏற்கனவே நோக்கியா ஆலையை இழுத்து மூடுனாங்களே. இப்போ புது மாடல் ஆட்டையுடன் திரும்ப வர்ரோம். மக்கள் பளசெல்லாம் மறந்துட்டாங்க.
அமெரிக்கா சென்றுள்ள ஸ்டாலினால் , அமெரிக்காவிலிருந்து எந்தவிதமான முதலீட்டு வாய்ப்புகளையும் கொண்டுவரமுடியாது. அது அவரால் இயலும் இயலாது. சமீபதாதில் மத்தியபிரதேச முதல்வர் இங்குள்ள முதலீட்டாளர்களை மதாதியபிரதேசத்திற்கு சத்தமில்லாமல் அழைத்துச்செல்ல புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுவிட்டு சென்றுவிட்டார். இருக்கும் முதலீட்டாளர்களை தமிழகத்தில் தக்கவைத்துக்கொள்ள இயலாதவர் , புது முதலீட்டாளர்களை அழைக்க அமெரிக்கா சென்றுள்ளது நம்பும்படியாக இல்லை. அமெரிக்காவுக்கு இவர் சென்ற உண்மையான காரணம் நல்லபடியாக நடக்கட்டும்
கிளம்பும் முன் எதிர்கட்சிகளுடன் புரிந்துணர்வு மீட்டிங் வைத்து இருந்து இருக்கலாம். இந்த இடங்களில் தொழில்சாலை அமைக்க, இந்த வகையான தொழில் ஈர்ப்புக்கு ப்ளான் செய்கிறோம் என. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வயதானவர்கள் சாரி வேலையில்லாத தகுதியான ஆட்கள் லிஸ்ட்டை தயார் செய்து பரிந்துரையும் வழங்குங்கள். இடம், இயற்கை வளம், மாசுபாடு அக்கறை எதிர்கட்சிக்களின் சொத்து ஆயிற்றே. அவர்களுடன் புரிந்துணர்வு அவசியம் அல்லவா?
தமிழக மாநில முதல்வர் வெளிநாட்டு நிகழ்ச்சியில் இந்திய தேசிய கொடி மற்றும் அமெரிக்கா தேசிய கொடி இடம் பெறலாமா? மாநில முதல்வர் நாட்டின் தலைவர் அல்ல. பிரதமர், ஜனாதிபதி க்கு மட்டும் தான் அரசு மரியாதை பொருந்தும். இந்தியாவில் பிரிவினை வளர்க்கும் செயல்? அமெரிக்கா , இந்தியா அரசு மீது UN சபையில் புகார் தெரிவிக்க வேண்டும். முதுகெலும்பு இல்லாத மன்றம், மத்திய அரசு?
மாநில அமைச்சர்கள் காரில் தேசியகொடியை பறக்க விடலாம் என்றால் வெளிநாட்டில் ஏன் இது போன்ற கூட்டங்களில் தேசிய கொடியை பயன்படுத்த கூடாது. மத்திய அமைச்சர்களானாலும் மாநில அமைச்சர்களானாலும் வெளிநாட்டுக்கு அரசு அலுவலஆக சென்றாள் இந்திய நாட்டின் பிரதிகள் தான்.
இந்த ஒப்பந்தங்களை படித்துப் பார்த்து விட்டுத்தான் கையெழுத்திட்டாரா? எதுவுமே சின்ன ஷீட் இல்லை. ஏராளமான பக்கங்கள் ?
போட்டோவில் இருவர் மட்டுமே அமெரிக்கர்களாக தென்படுகிறார்கள் 15ந்துக்கும் மேற்பட்டோர் இந்தியர்களாக தென்படுகிறார்கள் , என்ன பித்தலாட்டம் இது .....
எல்லாம் செட்டப் போல் தெரிகிறதே. எல்லோரும் நம்மூர் முகங்களாகவே உள்ளனர்.
சந்தேகம் வேறா ?
ஆனா சொந்த கட்சி எம்பி இலங்கையில்தான் அதுவும் சீனாக்காரன் கட்டுப்பாட்டில் உள்ள சிங்களப் பகுதியில் 26000 கோடி முதலீடு? ஆக திமுக காரர்கள் கறுப்புப்பணத்தையெல்லாம் கைப்பற்றினால் அன்னிய முதலீட்டுக்கு அலைய வேண்டாமே.ஒரே பிரச்னை. சுப்ரீம் கோர்ட் பொன்முடி கேஸைப் போல திடீரென சுபம் போட்டு விடலாம்.( PERMANENT?) BAIL IS THE RULE.