வாசகர்கள் கருத்துகள் ( 22 )
நம்ம விடியல்கிட்ட கொடுக்கலாம்
இந்த பைத்தியத்துக்கிட்ட மாட்டிக்கொண்டு முழிப்பதை விட சாவதே மேல்.
இயற்கை சக்தியின் முன் யாரும் ஒன்றும் செய்யமுடியாது . அது புத்தியுள்ளவன் மட்டுமே அறிவான் . அதிகாரிகள் ஊழலில் ஈடுபட்டார்கள் . அதனால் தூக்கிலிடப்பட்டார்கள் என்றல் அது சரிதான் . ஒன்று மட்டும் உறுதி மனிதன் எங்கு இருந்தாலும் அவனின் செயல்பாடுகள் ஒரே மாதிரிதான் இருக்கிறது . சர்வாதிகாரம் ரொம்ப நாள் நிற்காது . விரைவில் இறைவனின் எண்ணம் மாறட்டும்
மத்திய அரசு எச்சரிக்கை அறிவிப்பு கொடுத்தும் கேரளா வயநாடு சம்பவத்தை நிறுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அது யார் தவறு.
இங்க ஒருத்தன் கூட மிஞ்ச மாட்டான் தூக்கு மேடை பத்தவே பத்தாது.
நாட்டை மக்களை பற்றி கவலைப்படாமல் , மோடி, பா ஜ , கார்போரேட்டுகள், மோடி கும்பலுக்கு மட்டுமே வேலை செய்யும் சிபிஐ , ED, நீதிபதிகளையெல்லாம் என்ன செய்யலாம் ?
இதுபோன்று இல்லாவிட்டாலும் கடுமையான தண்டனை இந்தியாவில் அமுல் படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் அடுத்தவர்கள் ஒழுங்காக வேலை செய்வார்கள். லஞ்சம் வாங்க பயம் ஏற்படும். இப்போது எந்த கவலையும் இல்லை சஸ்பெண்டு செய்வார்கள். வழக்கு வருடக்கணக்கில் நடக்கும்.
இங்கும் உது உடனடி தேவை
மனநிலை சரியில்லாத கொடுங்கோலன். மக்களுக்கான கடமையை செய்யவே செய்யாத இவனுக்கு அல்லவா மரணதண்டனை கொடுக்கணும். அது சரி, தனக்குத்தானே மரணதண்டனை கொடுத்துக்கொள்ள முடியாதல்லவா?. ஒருவேளை எதிர்கால அதிபராக வரவிருக்கும் இந்த ஆளின் மகள் தன்னுடைய குடும்ப நபர்கள், முப்பாட்டன் முதற்கொண்டு தந்தை வரை செய்த கேலிக்கூத்துக்கள், கொடூரங்கள் ஆகியவற்றை நிறுத்தி மக்களுக்கு நல்லது செய்து உலகநாடுகளுடன் இணைந்து நாட்டிற்கு நல்லது செய்தால், வடகொரிய மக்களே மகிழ்ச்சியுடன் வரவேற்று அவரை ஒரு "கடவுளாகவே" போற்றுவார்கள். மக்களுக்கு நல்லது செய்து அவர்களின் மரியாதை பெறுவதை விட்டுட்டு பயம்காட்டி மரியாதையை பெற்றுவது கேவலமோ கேவலம், அவலம். பார்ப்போம், குடும்ப வழியே மகளும் கொடுங்கோல் ஆட்சி நடாத்துவாரா இல்லை நல்லது செஞ்சு நல்லாட்சி நடத்தி முதன்முதலா புரட்சி செய்வாரா?
இவன் மனிதனாக நடக்க தவறினானே , இவனையும் தூக்கில் போடுங்க .