வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இந்த துப்பாக்கியை ஆதரித்தவரே டிரம்ப் தான் . தன் விநயே தன்னை சுடும்
பொய். இப்போதைய பைடன் ஏன் தடை செய்யவில்லை? காரணம் அமெரிக்காவில் எந்த கட்சியும், அரசும் துப்பாக்கி உபயோகத்தை தடை செய்யாது. முடியாது. சில தவறு நடந்தாலும் மக்கள் பாதுகாப்புக்கு இங்கு துப்பாக்கி அவசியம். தடையை மக்களும் விரும்பவில்லை.
துப்பாக்கியின் பலமும், சுட்டவரின் திட்டமிடுதலும் கைகூடி வந்துள்ளது. ஆனால் குறி தவறியுள்ளதே இதில் இடிக்கிறது. இது தேர்தல் காலம் என்பதால் ட்ரம்ப்ன் அரசியல் ஸ்டண்டும் இதில் தீர விசாரிக்கப்பட வேண்டும். ட்ரம்ப் எந்த எல்லைக்கும் போகக் கூடியவர் என்பது சென்ற தேர்தல் முடிவில் அவர் நடத்திய கலவரங்கள் ஒரு சான்று. அஃதன்னியில் ட்ரம்ப் ஒரு ஆகச் சிறந்த வியாபாரி.
ஒரு இஞ்ச் தவறியிருந்தால் டிரம்ப் உயிர் அவ்வளவுதான்.. ஏதோ ஒரு சக்தி அவரை காப்பாற்றி உள்ளது
மஹாபாரத்தில் கர்ணன் விட்ட அம்பை, அர்ஜுனனின் உடம்பின் மீது படாமல் கிருஷ்ண பகவான் அர்ஜுனனைக் காப்பற்றினார். 1980களில் பூரி ஜெகன்னாத் ரதயாத்திரை அமெரிக்காவில் நடத்த டிரம்ப் பெரும் பொருளுதவி செய்து அந்த ரதயாத்திரையை வெற்றிகரமாக நடத்திக் காட்டி இந்துக்களின் மனதை குளிர்வித்தார். அதன் பலனாக இன்று அந்த ஜகன்னாதரே நேரில் வந்து டிரம்பின் உயிரை காப்பற்றியிருக்கிறார்.
20 வயது வாலிபருக்கு எப்படி வந்தது இந்த துப்பாக்கி, இவர் பின்னால் பெரிய NET WORK இருக்கு. உயிருடன் பிடிக்காமல் விட்டார்கள். சுட்டவருக்கு அனுபவம் பத்தாது. காற்று திசை வேகம், குறியாளரின் அங்க அசைவுகளை கவனிக்கத்தவறிவிட்டார். இதனால் தான் டிரம்ப் தப்பினார்.
மேலும் செய்திகள்
அமெரிக்காவில் நிர்வாக முடக்கம் நாசாவையும் விட்டு வைக்கவில்லை
10 hour(s) ago
போராட்டங்களால் மூடப்பட்ட பிரான்ஸ் ஈபிள் டவர்
10 hour(s) ago