வாசகர்கள் கருத்துகள் ( 11 )
கடுமையான அதிரடி நடவடிக்கைகள் எடுப்பதால் தான் அமெரிக்கா அமெரிக்காவாக உள்ளது. ஆரம்பகாலங்களில் இந்தியாவிலும் மோடி அதிரடி திட்டங்களை அறிவித்தார். பாட்னவிஸ் அடுத்த பிரதமராக வரும்போது இதைவிட பயங்கரமான அதிரடி திட்டங்களை நிறைவேற்றுவார்.
அப்போ சரி..... எல்லாமே..... இனி
நீக்கம் செய்யப்பட்ட தளபதிகள் இனி அப்பா ..
தமிழ்நாடு போல் தத்திகளின் ஆட்சியில் மாட்டிக்கொள்வதைவிட சைக்கோ எவ்வளவோ மேல்.
அமெரிக்கா பாதுகாப்பிற்கு ராணுவம் மிக முக்கியம். படை தளபதிகள் ஒன்றும் குமாஸ்தா அல்ல. ராணுவ ரகசியம் அறிந்தவர்கள். எவ்வளவு பெரிய தவறு செய்து இருந்தாலும், ஜனநாயக நாட்டில் சர்வாதிகார நடவடிக்கை கூடாது. பாதுகாப்பு பலவீனம் அடையும். அல்லது தீவிரவாதம் உற்சாகம் அடையும். ஜனநாயக நாடுகள் பலவீனப்படும் .
Brake இல்லாத ஹை ஸ்பீட் வண்டி போல் போகிறது டிரம்ப் அமெரிக்கா .
இவ்வளவு கடுமையான நடவடிக்கைகளுக்கு பின்னால் மிகப்பெரிய காரணங்கள் கண்டிப்பாக இருக்கும். குறிப்பாக பைடன் ஆட்சியில் ஈரானுக்கு சாதகமான நடவடிக்கைகள், மற்றும் தேவையில்லாமல் உக்ரைனுக்கு அதிகப்படியான உதவிகள் செய்து பிரச்சினையை வளர்த்துவிட்டது போன்றவை.
பயந்து போய் விட்டது அமெரிக்கா. டிரம்ப் எடுக்கும் நடவடிக்கை அவரது பதற்றத்தை காட்டுகிறது. வெளிநாட்டு மக்களை அடாவடியாக நடத்தி மறைமுக எதிர்ப்புகள் சம்பாதித்து வருகிறார் டிரம்ப் .
ஒரு சைக்கோவிடம் அமெரிக்கா மாட்டிக்கொண்டதோ என்று சந்தேகமாக உள்ளது....!!!
ஆமா இவர் கண்டு படிச்சிட்டஆர் . நீயோ ஒன்னு குடும்பமோ பாதிக்கப்பட்டுருக்கணும் .
அமெரிக்க அதிபரும் நமது பிரதமரும் தேசியவாதிகள் என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார் என்பதை தினமலர் செய்தியில் இன்று வாசித்தேன்.