வாசகர்கள் கருத்துகள் ( 1 )
வெளிநாட்டிற்கு பிழைப்புக்காகவும், படிப்புக்காகவும் செல்பவர்கள் இந்தியாவில் உள்ள அதிகாரிகளுக்கும், மத்திய அரசுக்கும் தெரிவித்துவிட்டா செல்கிறார்கள். ஆனால் சென்றபிறகு பிரச்சினை என்றால் உடனே மத்திய அரசின் உதவியை நாடுவார்கள். மத்திய அரசும் அவர்களுக்கு உதவவேண்டியது அவசியம். இருந்தாலும் போவதற்கு முன்பு தெரிவித்துவிட்டு சொல்லவேண்டியது அவர்கள் கடமை அல்லவா?