வாசகர்கள் கருத்துகள் ( 8 )
விரைவில் மர்ம நபர்களால் காணாமல் போக வேண்டும்
ஒரு நாட்டில் பத்திரமாக சுற்றி வருகிறாரக்ள் , ஒரு நாட்டில் ஆட்சியாளர்களாக இருக்கிறார்கள் . மொத்தத்தில் உலகம் ஒரு உருண்டை , எல்லா இடமும் எல்லோருக்கும் சொந்தம் ஆகவே இவர்கள் மட்டுமே சுதந்திரமாக சுற்றி வரமுடியும் . வந்தே மாதரம்
அவன் தமிழ்நாடு, கேரளா, அல்லது மேற்குவங்கத்தில் இருந்தால் இன்னும் சுதந்திரமாக சுற்றி வருவான்.
இந்த ஆளைத்தான் மூன்று மாதம் முன்பு சுட்டு கொன்று விட்டார்கள் என்று சொன்னார்கள் இதே பத்திரிக்கையில் வெளியானது இப்போது என்ன இந்த செய்தி அந்த செய்தி உண்மை என்றால் இந்த செய்தி பொய் இந்த செய்தி உண்மை என்றால் அந்த செய்தி பொய் இதில் எது மெய்
தமிழ் நாட்டில் ஆட்சியில் இருக்கும் திமுக துரோகிகள் சுதந்திரமாக சுற்றிவருவதை விடவா…??
அவர் இவர் என்று மரியாதை வேற
பல இந்திய இராணுவ வீரர்களை கொன்ற இந்த தீவிரவாதியை, மரியாதையாக அவர்- இவர் என்று குறிப்பிட்டு, செய்தி வெளியிடுவது, ஏற்புடையது அல்ல.
இந்தியாவை மதத்தை வைத்து பிளவுபடுத்தினால்த்தான் அது திரும்ப முன்னேறாது என்ற பிரிட்டிஷ் தத்துவதில் மாமா மற்றும் தாத்தாவின் உதவியுடன் நிறுவப்பட்டதுதான் பாகிஸ்தான். ஜனநாயக நாடு என்றாலும் அது பல காலமாக தீவிரவாத, இந்திய எதிர்ப்பு சித்தாந்தத்தின் அடிப்படையில்தான் இயங்கிவருகிறது. பாகிஸ்தானை அழிக்கவில்லை என்றால் இந்தியாவுக்கு வருங்காலம் என்ற ஒன்றே கிடையாது.
மேலும் செய்திகள்
எத்தியோப்பியா சர்ச்சில் சாரம் விழுந்து 36 பேர் பலி
8 hour(s) ago
துருக்கியில் நிலநடுக்கம்
8 hour(s) ago
ஆப்கன் அமைச்சர் இந்தியா வர ஐ.நா., கவுன்சில் அனுமதி
13 hour(s) ago
ரஷ்யாவின் முக்கிய இலக்குகளை தாக்க உக்ரைனுக்கு ஆயுதம் தருகிறது அமெரிக்கா
14 hour(s) ago | 9