வாசகர்கள் கருத்துகள் ( 58 )
சகோதரி மும்தாஜ் கூறியது சரியே...டேய் மதகுரு ஷமி ஒரு விளையாட்டு வீரர்...அடிக்கிற வெயிலுக்கு தண்ணீரோ...குளிர்பானமோ குடிக்கத்தான் செய்யனும்...மனிதனை காப்பற்றவே மதமும்...வழிபாட்டு முறைகளும்... மதச்சார்பற்ற நாட்டில் நீ உத்தரவு போடமுடியாதுடா...இது பாரதநாடு...நினைவிருக்கட்டும்...
போயிருப்பான் ப்ரோ...
நாட்டுக்காக விளையாடும் அவர் எப்படி அண்ண ஆகாரம் எடுத்து கொள்ளாமல் இருக்க முடியும். இதிலெல்லாம் மத நம்பிக்கையை திணிக்க கூடாது
ஹாசிம் ஆம்லா 200 ரன். ராமதான் நோண்பு பின்
இதுபோன்ற குற்றச்சாட்டுகள் வேண்டாம் என்பதாலோ என்னவோ பாக்கிஸ்தான் பங்களாதேஷ் ஆப்கானிஸ்தான் டீம்கள் ரமலான் நோன்பு ஆரம்பமாவதற்கு முன்னதாகவே போட்டியிலிருந்து தங்களை விடுத்துக்கொண்டது பயணத்தில் இருப்பவர்களை முஸாபிர் நோன்புக்கு வற்புறுத்துவது அவசியம் இல்லை என்று இஸ்லாம் உணர்த்துவதாக நினைவு கத்தார், சவூதி அரேபியாவில் இருந்தபோது நோன்பு மேற்கொண்ட எனக்கு இந்த வகையில் மதம் விதி விலக்கு அளிக்கும் என்று என் பாகிஸ்தானி மேலாளர் ஒரு முறை அறிவுறுத்தினார் . ஆனாலும் ஒரு அனுபவத்திற்காக நானும் முழுமையாக மேற்கொண்டேன்
தனிப்பட்ட விருப்பம் யாரும் கட்டாய படுத்த முடியாது.
Some of the muslim clerics in India still believe that they are in an Pakistan
நோன்பு கடைபிடிப்பது ஒரு நல்ல செயல்தான். ஆனால் நோயுற்றவர்கள், ராணுவப்பணி மற்றும் தேசசேவை செய்பவர்களுக்கு விதிவிலக்கு உண்டு. ஆகையால் ஷமி செய்ததில் தவறு எதுவும் இல்லை.
ivarkal arivillatha matha veri piditha aattu manthai koottam
இதெல்லாம் ஒரு செய்தின்னு... ஷம்மி கூட இதப் பத்திக் கண்டுக்கல...