வாசகர்கள் கருத்துகள் ( 2 )
நம் நாட்டில் இருந்த வீர மன்னர்களை அவர்கள் குடும்பத்தை வேரோடு அழித்து , சுதந்திர போராட்ட வீரர்களின் பெயர் புகழையும் மறக்க செய்து, தனிமனித புகழ் பாடும் கலாச்சாரத்தைப் புகுத்தினாலும் , ஊருக்கெல்லாம், தெருவுக்கெல்லாம் , கட்டிடங்களுக்கெல்லாம், பேருந்து , ரயில் நிலையங்களுக்கு அவர்கள் பெயர்களை சூட்டினாலும் புத்தகத்திலும் , பாடப்புத்தகத்தில், செய்தித்தாள்களிலும், ஊடகங்களிலும், தினம் தினம் அவர்கள் புகழையே பேசி, பார்த்துவந்தாலும் , ரூபாய் நோட்டுக்களில் நம் மன்னர்களின் புகைப்படத்தை அச்சடிக்க முன்வரவில்லை ? எனோ பாவம் ஜனநாயகம். வாழ்க மஹாத்மா காந்தியின் புகழ் . வந்தே மாதரம்
அருமை. அப்படியே காங்கிரஸ் மன்னரின் குடியுரிமையை நீக்கச்சொல்லலாம்.
மேலும் செய்திகள்
இஸ்ரேல் பிரதமருடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு
5 hour(s) ago | 3
வலி நிவாரணியை பேரழிவு ஆயுதமாக வகைப்படுத்தியது அமெரிக்கா
8 hour(s) ago | 4
ரூ.90,000 கோடி இழப்பீடு கேட்டு பி.பி.சி.,க்கு எதிராக டிரம்ப் வழக்கு
12 hour(s) ago | 1
இந்திய வம்சாவளி பேராசிரியருக்கு உயர் கவுரவம்
12 hour(s) ago
கடும் சூறாவளியில் சரிந்தது சுதந்திர தேவி சிலை
12 hour(s) ago
மோடிக்காக கார் ஓட்டிய ஜோர்டான் இளவரசர்
12 hour(s) ago