வாசகர்கள் கருத்துகள் ( 3 )
ரஷ்யாவை உக்ரைனால் ஒன்றும் செய்ய முடியாது. பிரச்னை ஜெலன்ஸ்கி என்ற மேற்கத்திய நாடுகள் மற்றும் அமெரிக்காவின் கைப்பாவையான வஞ்சகனால் உக்ரைன் பற்றி எரிகிறது . போர் நின்றால் அவர்கள் ஜெலன்ஸ்கியை அழித்து விடுவர். எனவே அவதிப்படுவது உக்ரைன் மக்கள் மட்டுமே. அவர்களைப் பற்றி யாருக்கும் அக்கறை இல்லை.
ஒரு புறம் அணு ஆயுதம் தயார். மறுபுறம் போர் நிறுத்தம்ன்னு அறிக்கை.
அப்படியெல்லாம் நிறுத்திட முடியாது. ரஷ்யாவின் தாக்குதலால் பல லட்சம்.கோடிக்கு நஷ்டம் உக்ரைனுக்கு ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவை நெருக்கி அதன் எண்ணெய் வளங்களை சுரண்டாமல் விடமாட்டார்கள். ரஷ்யாவை ஆதரித்த சீனாவுக்கும் ஆப்பு நெருக்கும்.
மேலும் செய்திகள்
தைவானை சுற்றி வளைத்த சீனப்படைகள்; கிழக்காசியாவில் பதட்டம்
3 hour(s) ago | 4
பிரதமர் நரேந்திர மோடிக்கு ஓமனின் மிக உயரிய விருது
5 hour(s) ago
வடகரோலினா: ஜெட் விமானம் தீ பிடித்து விபத்தில் ஆறு பேர் பலி?
10 hour(s) ago
தாயின் உடலுக்கு ரூ.15 கோடியில் சவப்பெட்டி
11 hour(s) ago