வாசகர்கள் கருத்துகள் ( 4 )
வெளிநாடுகளில் நான் நேரில் கண்டது பெண்கள் அதிகாலை 4 மணிக்கு எழுந்து சமையல் வேலைகளை முடித்து, வேலைக்கு போவோருக்கு காலை சிற்றுண்டி ,மத்திய தயாரித்துக் கொடுத்து அவர்கள் வேலைக்கு சென்றபின்பு வீட்டைச் சுத்தம் செய்து துடைத்து பாத்திரங்களைக்கழுவி, முதல்நாள் துணிகளை மெஷினில் துவைத்து பின்பு உலரவைத்து, மாலை ஸ்னாக்ஸ் தயார் செய்து, குடும்பத்தார் வந்தவுடன் அவர்களுக்கு எல்லாவற்றையும் மாறிமாறி, அவர்கள் கொண்டுவந்த சாப்பிட்டு பாத்திரங்களை கழுவி காயவைத்து, இரவு சாப்பாட்டுக்கு சூடாக குடும்பத்தார் மட்டும் இல்லை அவர்கள் சார்ந்த நண்பர்கள் உறவினர்கள் வந்தால் அவர்களுக்கும் விருந்து சமையல் செய்து கொடுத்து, எல்லோரும் படுக்க செல்வதற்கு இரவு 11 மணி ஆகும், பிறகு இவர்கள் வேலைக்கு செல்பவர்களின் துணிகளுக்கு இஸ்திரி போட்டு அவர்களது அறைகளில் வைத்துவிட்டு படுக்கப்போகிறார்கள். அந்த தெய்வப்பெண்மணிகள் எப்போது சாப்பிடுகிறார்கள் என்று அந்த இறைவனுக்கு மட்டுமே தெரியும் . வந்தே மாதரம்
சொந்த நாட்டில் வேலை ஆட்களுக்கு செய்யும் தில்லுமுல்லுகளை மேல்நாடுகளில் அதே சண்டித்தனம் காட்டினாள் இப்படி குடும்பத்துடன் கம்மிதான் ஏன்னனும்.
மனைவி இவரை விட பன்னிரண்டு வயது பெரியவர்! என்ன கலியாணமோ ?
அரசு பணியில் இருக்கிறார் என்ற ஒரே காரணத்துக்காக பதிமூன்று வயது அதிகம் உள்ளவரை திருமணம் செய்துகொண்டதாக ஒருவர் நீயா நானாவில் பகிரங்கமாக ஒத்துக்கொண்டாரே....பணம் எதுவும் செய்யும்.
மேலும் செய்திகள்
பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய ராப் பாடகருக்கு 4 ஆண்டு சிறை
4 hour(s) ago | 1
ரயில் மீது ட்ரோன் தாக்குதல் உக்ரைனில் 30 பேர் பலி
4 hour(s) ago
டிரம்பின் 20 அம்ச அமைதி திட்டம் ஒன்றிரண்டை மட்டும் ஏற்றது ஹமாஸ்
6 hour(s) ago | 1
இத்தாலியில் கார் விபத்து: ஹோட்டல் அதிபர், மனைவி பலி
7 hour(s) ago
ரயில் மீது ட்ரோன் தாக்குதல்: உக்ரைனில் 30 பேர் பலி
8 hour(s) ago | 2
சிரியாவில் மக்களுக்கே தெரியாமல் நடக்கும் தேர்தல்
8 hour(s) ago
நாசாவின் வலைதள பக்கம் மூடப்பட்டதாக அறிவிப்பு
8 hour(s) ago