வாசகர்கள் கருத்துகள் ( 15 )
ஆளுக்கு பாஞ்சி லட்சம் போடணும் ஹை.. நிறைய வேலை இருக்கு ஹை.
அந்த தூத்துக்குடி தமிழர் மோடி இந்தியில் பேசியதை கவனித்தீர்களா. திராவிடியா கட்சிகள், தூக்கு தூக்கி காங்கிரஸ், நாம் டுமிலர்ஸ் போன்றோர். தமிழ் அவசியம் கற்க வேண்டும் தமிழ்நாட்டில் சிறப்பாக வாழ, ஆனால் அண்டை மாநிலத்திலோ, வெளிநாட்டில் நம் நாட்டாரோடு ஒன்றாக வாழ "இந்தி" அவசியம் கற்க வேண்டும்.
140 கோடி பேரையும் கூப்பிட்டு கேட்டால் தெரியும் அவர்களில் எத்தனை சதவீதம் பேர் இதில் அடக்கம் என்று. 30 சதவீதம் கூட தேறாது.
நீ விரும்பாவிட்டாலும் பிரதமர் மோடி அவர்கள் உமக்கும் சேர்த்துதான் உழைக்கிறார். பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திலிருந்து வந்த திரு மோடி அவர்கள் நமக்காக உழைக்காமல், இத்தாலி சோனியாவா உழைக்கப்போகிறார்கள்? அல்லது தமிழக திராவிட கொள்ளையர்களா?
இவரை பிடிக்காமல், கோபத்தில் போனவங்க இந்த 140 பேரும் .
தேங்க்யூ சார் ..... என்று தமிழில் சொன்னான் பெருமைமிகு தமிழன் .... திராவிடத்தின் வளர்ப்பு ..... சமச்சீரின் தாலாட்டு ....
Very good. நாம பேசறது கேக்கறவருக்குப் புரியணும் னா அவருக்கும் தெரிந்த மொழியில் பதில் பேசணும். அதனால் தான் அந்த திராவிட வளர்ப்பு மகன், சமச்சீரின் தாலாட்டில் நாகரிகம் கற்றவன் சொன்னார். நன்றி அய்யா என்று சொல்லியிருந்தால் பிரதமருக்கு புரிந்திருக்காது. Thank you sir என்றதால்தான் புன்னகைத்தார்.
யார் அந்த வசன கர்த்தா நல்ல சொல்லி கொடுத்து கீறற்பா
துண்டு சீட்டு இல்லாம படிப்பார்...அங்கிட்டு எப்படி
உலக மகா நடிப்புடா சாமி
teleprompter thaan
மேலிருந்து கீழ் வரை பாஜக பூரா காமெடி பண்ணுகிறார்கள்.
திராவிடம் எழுபதாண்டுகளாக செய்தது அதே காமெடிதான் ....
அப்படியா.... அப்போ சட்டையை கிலிசிட்டு வந்ததும் சூப்பர் காமெடி தானே
உன் பெயரை right to left படித்தால் நீ யாரென்று தெரியும்