வாசகர்கள் கருத்துகள் ( 10 )
உலக நாடுகளில் வாய்ப்புகள் கொட்டி கிடப்பது தற்போது இந்தியாவில் தான். சிந்தித்து செயல்பட்டால் இங்கு கிடைக்கும் வாய்ப்பு உலகத்தில் வேறு எங்கும் கிடைக்காது. சிந்திப்பதற்கும் கடின உழைப்பிற்கும் சோம்பல் பட்டு பண மதிப்பு அதிகமாக உள்ள நாடுகளில் சென்று கூலி வேலை செய்து பிழைக்க நினைப்பவர்களை என்ன சொல்வது?
அந்த பதினெட்டாயிரம் இந்தியர்களில் தொண்ணூற்றொன்பது சதவீதம் குஜராத்திகளும் பஞ்சாபிகளும் என்ற உண்மையை சொல்லி இருக்கலாமே!
சீக்கிரம் பைடன் கிட்டே சொல்லுங்க. பொது மன்னாப்பு வழங்கி குடியுரிமையும் குடுத்திருவாரு.
கள்ளத்தனமாக குடியேறி இந்தியாவுக்கு தலைகுனிவை உண்டாக்கும் இப்படிப்பட்டவர்களை கண்டிப்பாக உடனடியாக வெளியேற்ற வேண்டும்.
இதில் என்ன தவறு உள்ளது???? இந்தியாவில் கள்ளத்தனமாக குடியேறிய பங்களா தேஷிகளால் நமக்கு எவ்வளவு பிரச்சனகள்???? கள்ளத்தன குடியேற்றம் எந்த நாட்டுக்குமே பிரச்சனைதான்.. நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும்...
படித்தவர்களாக இருந்தால் அமெரிக்கா தான் வேண்டும் என்று அடம் பிடிக்கணும். அமெரிக்காவில் சட்ட விரோதமாக இருக்கும் அதிகமான இந்தியர்கள் படித்தவர்கள் தான். மெக்ஸிகோ ஹோண்டுராஸ் போன்ற பின் தங்கிய நாடுகளில் படிப்பு இன்மை குடும்ப சூழ்நிலை பக்கத்து நாடு என்று வந்துவிடுகிறார்கள். வாழ்க்கையில் கொஞ்சம் கொஞ்சமாக கவனமாக முன்னேற முயற்சிக்க வேண்டும். தொழில் நுட்பம் முன்னேறிய பிறகு எவ்வளவோ வாய்ப்புகள். இந்தியாவில் இருந்து கொண்டே படிப்பு இல்லாவிட்டால் கூட இணையதளத்தில் எளிதில் பணம் சம்பாதிப்பதாக தெரிகிறது. 18 ஆயிரம் இந்தியர்களையும் எளிதில் வெளியேற்றி விட முடியாமலும் இருக்கலாம். தப்பிக்கவும் முடியலாம். சட்டம் விரோதம் என்றாலும் கூட பலர் வெளியேறும்போது பொருளாதாரம் பாதிக்கப்படலாம்.
கண்டிப்பாக வெளியேற்றப்பட வேண்டும். சட்ட விரோதமாக இந்தியாவில் வந்துள்ள பாகிஸ்தான், பங்களாதேஷ், மியான்மர், இலங்கை, கென்யா குடிமக்களளை நாமுந்தான் வெளியேற்றுகிறோம்.
யாருக்கும் கொம்பு முளைக்கவில்லை. ஆகவே கள்ளத்தனமாக குடியேறினால் வெளியேற்றப்பட அதிக வாய்ப்பு இருக்கிறது.
இங்கியே 15 லட்சமும், ரெண்டு கோடி வேலையும் கிடைக்குதே. அமெரிக்காவில் இதை விட சொகுசு வாழ்க்கை இருக்கா
உண்மையேலேயே அப்பாவி தான். இந்தியர்கள் மட்டுமல்ல. சீனா, கனடா, தென் கொரியா, இங்கிலாண்டு, அரபு போன்ற முன்னேறிய நாடுகள் உட்பட 110 நாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடியேறுகிறார்கள். அங்கெல்லாம் வேலை இல்லையா? எனவே வெறுப்பில் கருத்து எழுத கூடாது. எதையும் நன்கு படிக்க வேண்டும்.