வாசகர்கள் கருத்துகள் ( 9 )
அய்யா, அப்படியே இங்கும் வந்து கொஞ்சம் களைஎடுப்பீர்களா? நிறைய தீவிரவாதிகள் இருக்கிறார்கள்.
தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தமுடியாது. கடைசி பயங்கரவாதியை அழிக்கும்வரை, இஸ்ரேல் போர் நடத்த உலகநாடுகள் உதவேண்டும். இன்னும் பத்தாண்டுகளுக்கு போர் நடப்பதை தவிர்க்கமுடியாது. உலகநாடுகள் இஸ்ரேலுக்கு பணஉதவி செய்ய வேண்டும். இந்தியா முதல்கட்டமாக பத்தாயிரம் கோடி ரூபாய் கொடுத்து உதவவேண்டும்.
காசா மக்கள் கடவுளை நம்பாமல் ஹமாஸுக்கு ஆதரவு அளித்ததால் வந்த வினை தான் இது. ஹமாஸ் அழியும் வரை இஸ்ரேல் போரை நிறுத்தாது. பாலஸ்தீன மக்கள் ஹமாஸுக்கு எதிராக திரும்பினாள் போர் விரைவாக முடிவுற்று அமைதியும் திரும்பும். . பாலஸ்தீனிய மக்கள் ஹமாஸுக்கு எதிராக இஸ்ரேலை ஆதரிப்பார்களா? சந்தேகமே
தமிழர்களால் எங்ஙனம் திராவிட சித்தாந்தம் (?) மீறி சிந்திக்கமுடியதோ அதே போல் காசா பகுதி மக்களால் ஹமாஸ் சித்தாந்தங்கள் மீறி சிந்திக்க முடியாது. திராவிடம் ஹிந்தி எதிர்ப்பை மையமாய் வைத்து பிழைப்பை நடத்துவது போன்று ஹமாஸ் தன மக்களின் இஸ்ரேலிய எதிர்ப்பை மையமாய் வைத்து பிழைப்பு நடத்துகின்றது. ஹமாஸ் தவிர வேறு அரசியல் அமைப்புகளே அங்கு இல்லை. ஹமாஸ் மக்களால் வேறு நாடுகளை ஹமாஸ் இன்றி தொடர்பு கொள்ள இயலாது. இதுவே போரின் தொடர்ச்சிக்கு காரணம்.
கடைசி மூர்க்கன் மடியும் வரை இஸ்ரேல் போரை தொடரவேண்டும்.
காசா பகுதியில் உள்ள மக்களுக்கு அருகிலுள்ள இசுலாமிய நாடுகள் குடியுரிமை குடுத்து அழைத்து சென்று விட்டால் இந்த போர் தானாகவே நின்று விடும்...
போர் நிறுத்தம் எப்பொழுது வரும்.. கடவுள் தான் மக்களை காப்பற்ற வேண்டும்.
சும்மா இருந்த இஸ்ரேல் நாட்டை சொரிந்து விட்டு விட்டார்கள் .... ஹமாஸ் பயங்கரவாதிகள் ....இப்போது பதிலடி கொடுக்கும் போது குத்துதே.... குடையுதே என்றால் எப்படி ??? கடைசி தீவிரவாதி சாகும் வரை...தாக்குதலை நிறுத்த கூடாது .