வாசகர்கள் கருத்துகள் ( 27 )
அதென்ன க்ரீட்டா 40 பேர். இந்தியாவுல பார்லிமென்ட்டிற்கு வெளியே சாராயக்கடைகாரன்களுக்காக கோஷம் போட 40 பேர் போயிருக்குங்களே அவிங்கன்னு நினைச்சு பதறிப்போயிட்டேன்.. வடை மிக்ஸர் சாப்பிட்டு விட்டு கோஷம் போடணுமே. அது நின்று போய்விடக் கூடாது.. இல்லையா?
அங்கேயும் இருநூறொகளா
திராவிட மாடல் உலகெங்கிலும் கொடிகட்டி பறக்கிறது போல...
அடேய் கள்ள சாராயம் குடிசசுட்டு செத்தா தமிழ் நாட்லதாண்டா பணம் குடுப்பாங்க . அங்க போய் தெரியாம குடிச்சிட்டு இப்புடி ஆயிட்டிங்களே....
குவைத்தில் கூடவா கல்வராயன்மலை கள்ளச்சரக்கு?
அரேபிய நாடுகளில் கட்டிட தொழிலாளர்கள் கீழ்நிலை ஊழியர்களுக்கு நகரத்தை தாண்டி குடியிருப்பு வசதிகள் உண்டு...இங்குதான் இது போன்ற சம்பவங்கள் நடக்கும்.
அங்கும் திருட்டு கட்சி ஆட்கள் கட்டிங் கொடுத்து கோலோச்சுகிறார்களா?
திராவிட மாடல் ஆட்சி அங்கும் இருக்கு நாளை நம்ம முதல்வர் தமிழ்நாடு குவைத்துக்கு முன் மாதிரியான மாநிலம் என்று ஒரு அறிக்கை
குஜராத்திலும் பீகாரிலும் உத்தரப்பிரதேசத்திலும் கூட கள்ளச்சாராயம் புழக்கத்தில் உள்ளது என்பது குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டும் சங்கிகளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை!
பத்து லட்சம் கிடைக்காது, சிறையில் நிச்சயம் அடைப்பார்கள்
கள்ளச்சாராயம் காய்ச்சியது தமிழனா அல்லது திராவிடனா என்பதை சொன்னால் கருத்து எழுத முடியும்