வாசகர்கள் கருத்துகள் ( 9 )
Karma is a Boomerang
72 வேணுமாம்.
Sow the seed and reap the fruit.
எல்லாம் அவன் செயல். பிரிவினை வாதி முகமது அலி ஜின்னா ஆன்மா சாந்தி அடையட்டும்.
பாகிஸ்தான் எல்லையில் தலிபான் படைகள் புகுந்து பாக்.ராணுவத்தை உண்டு இல்லை என செய்து கொண்டு இருப்பது பற்றி ஏன் எந்த ஒரு பாரத ஊடகமும் வாயே திறக்கவில்லை?
உலகின் கடைசி மூர்க்கம் இருக்கும் வரையில் இந்த மூர்க்கத்தனமாக செயல் நடக்கும்
இதற்கும் வந்து முட்டு கொடுப்பார்கள் ?
தற்கொலை செய்ய ஆசை என்றால் தனியாக சென்று தற்கொலை செய்து கொள்வதுதானே - ஏன் மற்றவர்களின் உயிரை வாங்கவேண்டும்?
வடிவேல் சினிமாவில் சொல்வதுபோல செத்து செத்து விளையாடுவோமாங்கிற மாதிரி இந்த தீவிரவாதிகளுக்கு குழந்தைகள் பெண்கள் என்று பார்க்காமல் கொல்லும் காட்டுமிராண்டி குணம் எப்படி வருகிறதோ. பாகிசுதான் தான் ஆதரிக்கும் திவிரவாதத்தை உணர தொடங்கூம்.