வாசகர்கள் கருத்துகள் ( 9 )
இந்தியாவின் இந்து மதவாத அரசின் பிரம்ம சதியால் வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டு, சாதனம் கொடுக்க மட்டும்தான் முடிந்தது
தம்பி எந்த கடையில் கஞ்சா வணகிரிக. பூகம்பமே இந்தியா பிரம்ம சதியால் உண்டாக்கினார்களா. உங்க மனசு புரா விஷம் இருக்கிறது. நீங்க கும்புடுகிற சாமி கூட உங்கள் மன்னிக்காது. இந்தியா தான் முதன் முதலில் உதவி அனுப்பியது.
இந்த நில நடுக்கம் ஜனதொகை அதிகம் உள்ள ஏழை நாடுகளில் நிகழும் போது ஜனத்தொகை நெருக்கத்தின் காரண மாக உயிர் இழப்பட்டு அதிக மாகிறது.
இயற்கை மதவெறியை ஒருபோதும் ஏற்றுக்கொள்வதில்லை.
அவனை மீறி அணுவும் அசையாது ........
இயற்கை கற்று கொடுக்கும் பாடம். ஓர் இறைவனே மத வெறியை ஏற்பதில்லை.
அமைதியாக இருக்கின்ற புத்தரே கோபப்பட்டுறார் போல , ஆழ்ந்த அனுதாபங்கள்
இயற்கையின் பாடம். கற்று தெளிவதற்கான எச்சரிக்கை. மதம், ஜாதி, கேளிக்கைகளை சரியான விதத்தில் கையாள வேண்டும் .
அட கடவுளே இன்னும் நிலநடுக்கம் ஓய்ந்தபாடில்லையா.. பருவகாலங்களில் மழை இன்னும் தொடரும் வெயில் காலங்களில் வெப்பம் சில நாட்கள் அதிகரிக்கும் என்பது போல இந்த நிலநடுக்கங்கள் தொடருதல் மிக கொடுமையானது மனித வாழ்வினை தரைமட்டமாக்கி அர்த்தமற்றதாகி விடுகிறது இது போன்ற கொடூர நிகழ்வுகள்..