வாசகர்கள் கருத்துகள் ( 44 )
இன்னும் ஏறக்குறைய ஆயிரம் தடவை அமெரிக்காவிலிருந்து விமானம் வரவேண்டும். அப்படி வந்தால்தான் 7 லட்சம் இந்தியர்கள் வரமுடியும் தற்போதுள்ள கணக்குப்படி வெறும் 104 இந்தியர்களே வந்துள்ளனர். ஆயிரம் முறை இந்தியர்களை ஏற்றி அனுப்புவதற்குள் அவரின் 10 ஆண்டு பதவிக்காலமே முடிந்துவிடும் போல. ஆயிரம் முறை விமானம் மெக்சிகோ போக வேண்டும் ஐநூறு முறை விமானம் சல்வேடார் போக வேண்டும் ஐநூறு முறை விமானம் கொலம்பியா போக வேண்டும் இன்னும் எத்தனயோ இதர இதர நாடுகளிலிருந்து சென்று அமெரிக்காவில் தங்கியிருக்கும் அவர்களையும் கொண்டு செல்ல ஏறக்குறைய ஆயிரம் முறையாவது வேண்டும். இப்படி பட்டியல் நீட்டிககொண்டே போகும். இப்படி எல்லா நாட்டினரையும் கொண்டு செல்வதற்கு குறைந்த பட்சம் ஐயாயிரம் தடவை விமானம் செல்ல வேண்டும். இதில் விமானத்தின் எறிபொருள் செலவு விமானத்தில் இருக்கும் பாதுகாவலர்கள் செலவு விமானியின் சம்பளம் இன்னும் இப்படி எண்ணற்ற செலவுகள் காத்திருக்கிறது இவையெல்லாம் வேண்டாத செலவென நாம் நினைக்கலாம் மில்லியன் டாலர் செலவானாலும் இவர்களையெல்லாம் அவரவர் நாட்டிற்கு அனுப்பியே தீருவேன் என்று அவர் நினைக்கலாம். எது எப்படியோ கடவுள் அனைவரையும் காப்பாற்றுவானாக பூமியில் அனைவரும் சில காலம் தான்.
டிரம்ப் சரியான முடிவுதான் எடுத்துள்ளார் . சட்ட விரோதமா போனவங்கள தண்டிக்கனும் . காசு வாங்கிட்டு அங்க அனுப்புன ஏஜென்ட் ஜெயில்லக்கு அனுப்பனும் .
ஆல் இந்தியன் USA ,விட்டு வெளியேற வேண்டும்
உங்கள் வீட்டிற்குள் உங்கள் அனுமதியில்லாமல் ஒருத்தன் மறைந்திருந்தால் அவனை மரியாதையாகவா நடத்துவீர்கள்?
ஆமாங்க. நீங்க சரியா சொன்னீங்க அமெரிக்காவில் செய்த வேலையை இந்தியாவில் செய்து நம் இந்திய நாட்டை வல்லரசாக மாற்றட்டும் இல்லையென்றால் விவசாயம் செய்து நம் பூமியை செழிப்பாக்கடடும்
தப்பான வழியில் சென்றால் தப்பான வழியில் தான் வர வேண்டும்... திரும்பி வருகிறவர்களின் எண்ணிக்கை 7.5 லக்சம் இருந்தாலும் அது நம்முடைய மக்கள் தொகையில் 0.05% தான்... ஆனால் அமெரிக்கா வின் மக்கள் தோகையில் ௦.௨௧%.. நம்முடைய மக்கள் ஓசி சோறு சாப்பிடவும் போக வில்லை... ஆகையால் நம் மக்கள் செய்த வேலையை ப்ளூ காலர் வேலை என்றே வைத்து கொள்வோம் அமெரிக்கர்கள் செய்வார்களா.. இல்லை அவர்கள் கேக்கும் சம்பளத்தை தான் உள்ளூர் அமெரிக்கர்கள் தருவார்களா?.. டிரம்ப்ன் இந்த வேலை எல்லாம் எவ்வளவு நாளைக்கு என்று பார்ப்போம்..? இந்தியர்கள் செய்தது தவறுதான்... ஆனால் அதை டிரம்ப் முறை படுத்தி அவர்களிடம் இருந்தும் தேவையான பணிகளை செய்ய வைத்து முறை படுத்தலாமே...
தவறான முறையில் குடியெறினால் இதுதான் சரியான பாடம்
சரியாக சொன்னீர்கள்
இங்குள்ள கள்ள குடியேறிகளை களையெடுத்தால் தான் நிவர்த்தியாகும்.
தவறான முறையில் சென்று இருப்பவர்களை வேறு என்ன செய்வதாம்...நம்ம நாடு போல சூடு சொரனை இல்லாம இருக்கனுமா????
மானங்கெட்ட இந்திய தூதரகம், வெட்கம் கெட்ட அயல்நாட்டு உறவுகள் அமைச்சகம் என்று சொல்லலாம். கள்ளக் குடியேறி இந்தியர்களை தட்டித் தூக்கி, கையிலும் காலிலும் விலங்கு போட்டு, ஏ சி, குஷன் சீட் இல்லாத ராணுவ விமானத்தில் தூக்கிப் போட்டுக்கிட்டு இந்தியாவுக்கு வந்து அன்லோட் பண்ணிட்டு போகிறார்கள்.
ஓசிகோட்டர் கொத்தடிமை கூமுட்ட அங்க என்ன ஓட்டு பிச்சைக்காக அமெரிக்கா யாரையும் நம்பி இருக்க மாட்டான்