வாசகர்கள் கருத்துகள் ( 25 )
இஸ்ரேலின் பதில் தாக்குதல் பலமாக இருந்து ஈரான் அதிகம் பாதிக்கப்பட்டால் தன்னிடம் உள்ள அணுகுண்டை கூட பயன்படுத்த தயங்காது. இஸ்ரேல், ஈரானின் எண்ணெய் வளம் ஆயுத கிடங்கை அழிக்க வேண்டும்.
கடன்.வியாதி எதிரி இவை மூன்றையும் விட்டு வைக்க கூடாது என்பதில் இஸ்ரேல் தெளிவாக உள்ளது போட்டுத் தாக்கு!
சர்வதேச சதுரங்கத்தில் ஈரான் ஒரு பகடைக்காய் அது ருஷ்ய மற்றும் சீனா வின் கட்டுப்பாட்டில்
ஆஹா வாய்சொல்லில் வீரரடி என்பதுபோல் வாய்க்கு வந்ததை உளறிக்கொட்டுகிறார்கள் சிலர் இஸ்ரேலுக்கு ஒரு லட்சம் கோடி இந்தியா கொடுத்து உதவ வேண்டும் என்றும் சிலர், முதலில் ஒன்றை நன்றாக புரிந்துகொள்ளுங்கள், அவர்கள் இருவர்தான் அடித்துக்கொள்கிறார்கள் என்று நினைப்பதே தவறு, அவர்கள் அடித்துக்கொண்டால் அதனால் நாமும்தான் பாதிக்கப்படுவோம், உயிர்பலி ஏற்படாது ஆனால் அத்தியாவசியப்பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை கிடுகிடுவென உயரும், பொருளாதாரம் மந்த நிலை அடையும். ஆகையால் போர் நீடிக்காதிருப்பதே நலம். முடிந்தால் போர் நிறுத்தத்திற்காக அவர் அவர் கடவுளிடம் வேண்டிக்கொள்ளுங்கள்
என்ன மூர்க்ஸ் அவன் குண்டு வெச்சி கொல்லுவான் எல்லோரும் பேசாம இருக்கணுமா
பார்ர்ரா
மூர்க்கன் பேசுறான்.ஐயோ ayyo.
கடும் சண்டையா? சிரிப்புதான் வருகிறது இரான் காரனுங்க சும்மானாச்சும் ஏவுகணைகளை விட்டுட்டு இப்போ தினம்தினம் எப்போ குண்டு விழுமோ எங்கே விழுமோன்னு செத்துச்செத்து பிழைச்சிட்டு இருக்கானுங்க. இஸ்ரேலுக்கு ஈரான் நாட்டுல எண்ணெய் கோடோன் மற்றும் அணு ஆயுத நிலையங்கள் எல்லாம் எங்க இருக்குதுன்னு துல்லியமாவே தெரியும். பொசுக்கு பொசுக்குன்னு குறிவச்சு இன்னும் சில நாள்ல தெறிக்க விடப்போறாங்க. பாவம், இவ்வளவு நாள் அரும்பாடுபட்டு சேத்து வச்சிருந்த சொத்தெல்லாம் எறிஞ்சி சாம்பலாகப்போகுது இதுல என்ன விசேசம்னா ஈரான் மக்களுக்கே அங்க இருக்கற ஆட்சியாளர்களை பிடிக்கல. அவுங்களுக்கு மிக பெரிய விடுதலை கிடைக்கபோகுது. சவூதி மற்றும் பல அரபு நாடுகள் தங்கள் நடவடிக்கைகளை சரி செய்துகொண்டு நேர் பாதையில் இஸ்ரேலோடு சேர்ந்து பயணிக்க ஆயுத்தமாகிவிட்டனர். இந்த நிலையில் ஈரானின் வீழ்ச்சி உலகத்துக்கே நன்மை பயக்கும் விஷயமாக இருக்கப்போகிறது. இஸ்ரேலுக்கு வாழ்த்துக்கள்
Israel vs Iran: Whos stronger? A comparison of military strength moneycontrol வலைத்தளத்தில் விரிவான ஒப்பீட்டைப்பார்க்கலாம் .......
ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடையத் துவங்கிவிட்டது ........
ஈரானிய முஸ்லிம்கள் பெரும்பாலும் ஷியா பிரிவினர் ....... ஆகவே மற்ற இஸ்லாமிய நாடுகள் கண்டுகொள்ளாது ...
ஈரானை கட்டுப்படுத்தினால்தான் உலக அமைதிக்கு ஓரளவிற்காவது பலன் இருக்கும்
இஸ்லாமிய நாடுகள் ஒவ்வொன்றும் அங்கீகரிக்கப்பட்ட ராணுவம் அதற்கு இணையாக பயங்கரவாத ஜிஹாதி குழு ஒன்று உண்டு அது ஊரை ஏமாற்ற ..பாகிஸ்தானுக்கு பல உண்டு , பலஸ்தீனுக்கு ஹமாஸ், லெபனான், ஈரான் ஹெஸ்புல்லாஹ் , ஏமன் ஹௌதிஸ், ஆப்பிரிக்காக்கு போகோ கரம் அல்கொய்த ... இவர்களுக்கு என்னை வளத்தை வயதுக்கு கொண்டு ஒவ்வொருவரையும் சண்டைக்கு இழுப்பதே இவர்கள் வேலை.. உலகில் நிம்மதி இழப்பதுக்கு காரணமே இவர்கள் தான் ...இவர்கள் பெரும்பான்மை ஆகிவிட்டால் ஜனநாயகம் , பணநாயகம் எல்லாம் காணாமல் போகும் ..அதுவரை பொறுமையாக காய் நகர்த்துவார்கள் அவர்களுக்கு சார்பானவர்களை தேர்ந்தெடுத்து ஆட்சியில் உக்கார வைப்பார்கள் நம் தமிழ்நாடு போல ...என்றைக்கு நடுநிலை ஹிந்துக்கள் புரிந்துகொள்ளப்போகிறார்களோ ..
தீவிரவாதிகளை களையெடுக்க ....உலக நாடுகள் அனைத்தும் ....இஸ்ரேல் நாட்டுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.