வாசகர்கள் கருத்துகள் ( 20 )
இந்த மன்னரை பார்க்க வரும் பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமாம்
60% சதவிக மக்கள் வறுமைக்கோட்டிற்கு கிஷ் வசிக்கிறார்கள் என்று தெரிகிறது. நேபால் அனுபவம் அவர்களுக்கு சீக்கிரம் தெரிய வைக்கணும்.
நல்ல வேளை! நம்ம நாடு ஜனநாயக நாடாப் போச்சு. இங்கயும் மன்னராட்சி முறை மட்டும் இருந்திருந்தா ?மூணுங்கிறது முப்பது இல்ல முன்னூறு ஆகியிருக்கும்.
அது என்னோவோ உண்மைதான்
அடுத்த பிறவியாவது எஸ்வாட்டினி நாட்டில் பிறக்கவேண்டும்.
அடுத்த பிறவி என்ன ? இப்பவே போகலாம் அங்கே
ஹா ஹா ஹா.... நல்ல ஜோக்.. அங்கு பிறந்தால் அலறிப் புடைத்துக் கொண்டு ஓடிவிடுவீர்கள்..
அங்கும் திராவிட கல்ச்சாரமா?
கலாச்சாரம்
மனுஷன் நல்லா அனுபவிக்கிறாங்க. கொடுத்து வச்ச மகராசா.
மன்னர் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வர, எஸ்வாட்டினியில், 60 சதவீத மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ்கின்றனராம் .....அங்கே ஒரு மன்னர் தான் ....இங்கே வட்டத்துக்கு வட்டம் விடியல் மன்னர்கள் ஆயிரக்கணக்கில் உள்ளார்கள் ....
அடேங்கப்பா, யாருய்யா இவரு, எனக்கே அவரை பார்க்கணும் போல இருக்கு.
பரவாயில்லை. 125 என்பது 15 ஆகிவிட்டது. "இருண்ட கண்டமாயிருந்தது", சற்றே வெளிச்சத்திற்கு வந்துள்ளது சற்றே ஆறுதல். இன்னும் இரண்டு தலைமுறைக்குப் பிறகு, ஆப்பிரிக்க கண்டம் வெளிச்ச கண்டமாகிவிடும் நம்புவோம்
கடவுளே! அடுத்த பிறவியிலாவது என்னை அந்த நாட்டின் மன்னன் ஆக்கி விடு!
மேலும் செய்திகள்
தனியார் தர்பாருக்காக தங்க சிம்மாசனம் தயார்
17-Sep-2025