வாசகர்கள் கருத்துகள் ( 4 )
உறுதியான டெக்டானிக் பூமி மேற்பரப்பில், அதிக அளவு கட்டிடங்கள், கட்டும் போது, உறுதியான மேற்பரப்பின், அழுத்தம் அதிகமாகிறது...ஊறுதியான மேற்பரப்பு நகர்ந்தாலும், ஒன்றும் தெரிவதில்லை. ஆனால், ஜப்பான் போன்ற மிருதுவான மேற்பரப்பு உள்ள நாடுகள், மேற்பரப்பு நகர்ந்து பேராபத்தை உண்டு பண்ணுகின்றன...நவீன நகரங்கள் என்ற போர்வையில், ஒரே இடத்தில பல அடுக்கு மாடி கட்டிடங்களின் வேலை இது...
ஏம்பா நிலநடுக்கம் அப்படியே தமிழ்நாட்டிலயும் ஒரு காட்டு காட்டிட்டு போயேன் ..மணல் திருட்டு கனிம வளங்கள் திருட்டு தண்ணி திருட்டு மரங்கள் கடத்தல் (சேலத்து மாநாட்டுக்காக பல மரங்கள் வெட்டப்பட்டு உள்ளன) . இப்படி பல திருட்டுகள் நடக்கின்றன ..இந்த பக்கம் வந்துட்டு போனா புண்ணியமா போகும்
நடுவில் இந்தியா சிக்கவில்லை. இந்தியா ஒரு புண்ணிய பூமி.
இந்த நிலநடுக்கம் மக்களுக்கு ஏதோ ஒரு எச்சரிக்கை விடுக்கிறது என்று புரிகிறது. மானிடர்களே சண்டை எதுவும் செய்யாமல், போர் எதுவும் புரியாமல், ஒற்றுமையுடன் இருக்க முயலுங்கள். இல்லையென்றால் மனிதகுலத்தை அழித்துவிடுவோம் என்கிறது இயற்கை.
மேலும் செய்திகள்
இந்திய பல் மருத்துவர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை!
3 hour(s) ago | 1