வாசகர்கள் கருத்துகள் ( 5 )
இதுவே இங்கு நடந்து இருந்தால் கத்தியால் அடிபட்டவன் இந்நேரம் குண்டாசில் கைது செய்து இருப்பானுக. குத்தினவனை விட்டு இருப்பர்கள்.
நடந்தது அமெரிக்காவில் அறை மானவர்களுக்குள் தகராறு இதில் எங்கு மதம் வந்தது
வழக்கில் தப்பிக்கணுமே, அனுமதிப்பத்திரம் இல்லாமல் வாகனம் ஒட்டி , பூனை குறுக்கால வந்ததால் விபத்து என்று ஒருவன் சொன்னான்.
அந்த இஸ்லாமிய இளைஞன் சுடபட்டது கண்டிக்க தக்கது தான். காலில் சுட்டு பிடித்திருக்க வேண்டும். சரி அதை விடுங்கள். இன ரீதியான துன்புறுத்தல் கொடுத்திருந்தால் வேறு வீட்டுக்கு போயிருக்கலாமே. அதை விட்டு விட்டு பகைமையை வளர்த்து கத்தியால் குத்துவது நியாயமா. என்ன தான் பொறியியல் கணினி மருத்துவம் போன்ற படிப்புகள் படித்துவிட்டு வெளிநாடு சென்றாலும் இவர்கள் தங்கள் நியாயத்தை நிலைநிறுத்த ஆயுதங்களை உபயோகிக்க தயங்குவதில்லை.
இதை போன்றுதான் இங்குள்ள பட்டியலினத்தவர்களும். தங்களுக்கு ஏதேனும் பிரச்சினை என்றால் உடனே இதனை கூறிவிடுவார்.