வாசகர்கள் கருத்துகள் ( 4 )
இந்த வலைத்தளங்கள் இருந்தென்ன பயன் என்று ஆட்சியாளர்கள் எப்போது உணர்கிறார்களோ அன்று தான் இளைய தலைமுறை காக்கப்படும்
இந்த செக்கை எல்லா நாட்டினரும் வைக்கவேண்டும்.
ஸ்வீடெனில் இது கொண்டு வந்தாச்சு இப்போ அடுத்தது ஆஸ்திரேலியாவா உலகம் பூராவும் கொண்டு வரவேண்டும் இந்த சட்டத்தை. தாய் போனை நோண்ட சுதந்திரம் வேண்டுமென்று குழந்தைகளிடம் போன் கொடுத்து அவர்கள் பலவற்றை கற்றுக்கொண்டு வளரும் காலத்தை இல்லாமல் செய்து வீணடிக்கின்றார்கள்
? சமூக வலைதளங்களை பார்த்து பார்த்து குழந்தைகளுக்கு கெட்டுப்போய் கிடக்கிறது இது நல்ல முடிவு தான் குழந்தை வாழ்க்கை மேம்படும் நன்றாக வாழ்க்கையும் முன்னேறும்