வாசகர்கள் கருத்துகள் ( 30 )
இன்றைய நிலையில் அமெரிக்காதான் பயங்கரவாத நாடாகத் தெரிகிறது . சர்வாதிகார அமைப்பாக செயல்படுகிறது
பாகிஸ்தான் வளர்க்கும் பயங்கரவாதத்தை கண்டுக் கொள்ளாத அமெரிக்கா பலுசிஷ்தானை மட்டும் கண்டிப்பது ஏன் கனிமவளத்தை சுரண்டவா
லிபியா, ஈராக், ஆப்கானிஸ்தான், சிரியா போன்று உலகில் ஒழுங்காக இருந்த மூர்க்க நாடுகளை தீவிரவாதத்தை பரப்பி, பிரச்னையை கிளப்பி, ஏழ்மையை உண்டாக்கி, சிறுபான்மையினர் கொலை செய்யப்பட காரணமானது அமெரிக்கா என்னும் தீவிரவாத தேசம். ISIS அமைப்பை உண்டாக்கியது அமெரிக்கா. பாக்கிஸ்தான் என்னும் மிக பெரிய தீவிரவாத அமைப்பை நாடு என்ற போர்வையில் தீவிரவாதத்தை பரப்ப உண்டாக்கியது அமெரிக்கா. ஒசாமா பின் லாடெனை உண்டாக்கி, தன் நாட்டில் பல்லாயிரம் பேரை கொல்ல காரணமானது அமெரிக்கா.
பலுசிஸ்தான் போராட்டக்காரர்களை தீவிரவாதிகள் என்று அறிவிக்கும் அமெரிக்காக ஏன் பாகிஸ்தானை தீவிரவாத நாடாக அறிவிக்க மறுக்கிறது. பாகிஸ்தானில் இருப்பவர்கள் தீவிரவாதிகள் இல்லாமல் தியாகிகளாக அமெரிக்காவுக்கு தெரிகிறதா?
ட்ரம்ப் சொல்கிறார், பாகிஸ்தானும் அமெரிக்காவும் இணைந்து பயங்கரவாத அமைப்புகளை அழிக்குமாம்
டோட்டலா , அமெரிக்கா , பாகிஸ்தானின் பக்கம் திரும்பி விட்டது . . . எதிரிக்கு எதிரி நண்பன் போல . . . பிராந்திய அரசியல் , இது இந்தியாவிற்கு செக் வைக்க மட்டும் அல்ல . . சீனா , ரஷ்ய , கோரியன்ஸ் எல்லோருக்கும் செக் வைக்கும் மூவ்மெண்ட் . . .
டெக்ஸாஸ் மாநிலத்தை அதன் பூர்வகுடிகளிடமிருந்து பிரித்து ஆக்கிரமித்துள்ள அமெரிக்க அரசு இந்த இலக்கணத்தில் வரவில்லையா?
பயங்கரவாத லேபிள், பட்டம் பெறாமல் தப்பிக்க பெரியண்ணன் தயாரிப்பு ஆயுதங்களை மட்டுமே பயன்படுத்துங்கள்.
அமெரிக்காவே ஒரு பயங்கரவாத நாடு இதில் வேறு அடுத்தவனை பயங்கரவாதி சொல்கிறான் அமெரிக்கா தாம் எதோ அதி மேதாவி என்று நினைத்து கொண்டு இருக்கான் ஆனால் இப்பொழுது நிலமை வேறு
எல்லாம் பலுசிஸ்த்தானில் இருக்கும் கனிம வளங்களை குறி வைத்துதான் அமெரிக்கா இன்னும் பழைய கால தந்திரங்களையே செய்து கொண்டிருக்கிறது கூட்டணி பக்கி
பலூசிஸ்தான் விடுதலை அமைப்பு தனது ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை மீட்க போராடும் விடுதலை போராட்ட அமைப்பு தான் அமெரிக்கா போன்ற ஆக்கிரமிப்பாளர்கள் மண்ணின் மைந்தர்களை கொன்று குவித்த தீவிரவாத கும்பல் இந்த அமெரிக்க வாழ் ஆங்கிலேயர்கள். யார் யாரை தீவிரவாத அமைப்பு ஆக சொல்ல தகுதியானவன் என்று இந்த உலகமே அறியும். மானங்கெட்ட அமெரிக்க அதிபர் இருக்கும் வரை இதுபோன்ற கூத்து நடக்கும் . இந்த லட்சணத்தில் இவருக்கு நோபல் பரிசு வேண்டுமாம்.