வாசகர்கள் கருத்துகள் ( 10 )
இது என்னடா..... கவுண்டமணி செந்தில் வாழைப்பழ காமெடியை விட பெரிதாக இருக்கிறது..... ஒரு வாழைப்பழம் 52 கோடியா.... உலகம் முழுவதும் எங்கே போய் கொண்டு இருக்கிறது ???
மக்களே உஷார். கிரிப்டோ கரன்சியில் இந்த சீனர்கள் பயங்கரமாக ப்ராடு பண்ணுகிறார்கள். கறுப்பு பணத்தை பதுக்கறதுக்கு உதவ ஆரம்பிச்ச இந்த """மெய்நிகர் நாணயம்"""பல்லு உடையுது அர்த்தம் விளங்கல இப்போ நூற்றுக்கணக்குல வந்து விட்டது. அப்படியும் முக்கால்வாசி பணம் ப்ராடு பண்ற சீனர்களூம் ஜெர்மானியர்களும் கொள்ளை அடிச்சிடுராங்க. முதல்ல வந்த ""பிட் காயின்"" என்கிற கிரிப்டோ கரன்சி இன்றைய விலை..காயின் ஒன்று $85000 டாலருக்கும் மேல...நீங்க வாங்கி வச்சிறுக்கிற அக்கவண்டிலிருந்து என்னிக்கு அபேஸ் ஆகும்கறது யாருக்கும் தெரியாது. ""மைனிங்"" அகழ்வாராய்ச்சி பண்ணுறேன்னு சொல்லி நைசாக சிக்கறதை எல்லாம் அபேஸ் பண்ணிடுவாங்க. வாங்குன நாம நடுத்தெருவுக்கு போக வேண்டியது தான். கொள்ளை அடிச்ச பணத்துல வாழப்பழம் மட்டுமா வாங்குவான் ???
Potential Money Laundering activity.
ஒன்னு இங்கே இருக்கு இன்னொன்னு. டேய்
இந்த வாழைப்பழம் இன்னொரு ஏலத்தில் இரண்டு வருடங்களுக்குப்பிறகு ரூ 62 கோடிகளுக்கு போகும் அதாவது இரண்டு வருடத்தில் ரூ 10 கோடி லாபம் என்று வரும் அவ்வளவு தானே இதனால் ஒரு பைசா பிரயோஜனம் நாட்டு மக்களுக்கு இல்லவே இல்லை
வேலை வெட்டி இல்லாத மோசடி மக்கள்
பணத்துக்கு என்ன செய்வது என்று ஒரு பெரும் பகுதி மக்கள். பணத்தை வெச்சிண்டு என்ன செய்வது என்று ஒரு சிறிய பகுதி மக்கள்.
அளவு கடந்து பணம் சேரும் போது இப்படி கோமளித்தனமான எண்ணங்கள் வரும்
முடியல .பைத்தியம் பிடிக்க வைச்சுருவாங்க போல.
இனிமேல் யாராவது கவுண்டமணி செந்தில் வாழைப்பழ காமெடியை நையாண்டி செய்வீர்கள்?...