வாசகர்கள் கருத்துகள் ( 11 )
அங்கிருந்து வரும் பன்றிகள் இந்தியாவை நாறடிக்க போகிறது
இங்கு உள்ள திருட்டு மாடல் கூடிய விரைவில் பல உருட்டல்களை ஊளையிட்டு குரைக்கும்
மூர்க்கம் எப்போதும் மாற்று மதத்தவர்களின் முதுகிலே தான் குத்தும் இப்போது மூர்க்க முதுகுலேயே குத்தும் அளவுக்கு வெறித்தனம் முற்றிவிட்டது
ராணுவம் கொண்டு மாணவர்களை கட்டுப்படுத்த ஹசீனா கூறியபொழுது ராணுவ தளபதி அவ்வண்ணம் கட்டளையிடவில்லை என்பதே உண்மை. இது அவர்களின் எதிர்கால வங்காள தேசத்தை எவ்வாறு உருவாக்க வேண்டும் என்பதின் முதல் படியாகவே பார்க்கப்படுகின்றது. செக்குலர் நாடு என்பது மறைந்து விடும்
மேல் மட்ட அரசியலில் என்ன நடக்கிறது என்பது தெரியாமல் இடியாப்ப சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளது வங்கதேசம். அதற்கு மக்கள் புரட்சி என்கிற பெயரில் ஒரு கூட்டம். ஒரு பக்கம் சீனா மறுபக்கம் அமேரிக்கா என்று இருவருக்கு இடையில் மாட்டிக் கொண்டுள்ளது வங்கதேசம் என்பதை அறியாமல் ராணுவத் தளபதி பதவி ஆசையில் ஹசீனாவை விரட்டி உள்ளார். இனி வங்கதேசம் பிழைக்குமா என்றால் அது இந்தியாவை சார்ந்து இருந்தால் மட்டுமே நடைபெறும். இல்லையென்றால் சுரண்டப்படும். மக்கள் தொகை அதிகம், கல்வி அறிவு குறைவு, வேலைவாய்ப்பின்மை எல்லாம் மிக அதிகம். இதை எந்த அரசும் நிறைவேற்ற முடியாது. ஆனால் அங்குள்ள வளங்கலை சுருட்டவும், இந்தியாவுக்கு கடிவாளம் போடவும், அச்சுறுத்தவும், கண்காணிக்கவும் வங்கதேசம் பயன்படும். பாகிஸ்தான், நேபாளம், இலங்கை, மாலத்தீவு வரிசையில் வங்கதேசம்.
முகலாய வம்சத்தில் கூட பெற்ற அப்பா அண்ணன் தம்பிகளை அனுப்பி வைத்து விட்டுதான் அரியணை ஏறியது அதிகம்.
அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா
வங்கதேச எடப்பாடி போல
வீட்டு சிக்கலில் நன்றாக சிக்கிக்கொண்டது வங்கதேசம். இதை அப்படியே சினிமா படமா தயாரித்தால்...??
மூர்க்கம் எப்பவுமே முதுகில் குத்தும் எண்ணம் கொண்டது, முதலில் அடுத்தவர்களை குத்தும், அது முடிந்ததும் தன்னோட கும்பலை குத்தும், பிறகு குடும்பத்தை குத்தும், கடேசியில் தனக்கு தானே குத்திக்கொள்ளும்.
அதுதான் திருமறையில் , ஹதீஸ்களிலும் சொல்லப்பட்ட ஜிஹாத் ....
மேலும் செய்திகள்
அமெரிக்காவில் நிர்வாக முடக்கம் நாசாவையும் விட்டு வைக்கவில்லை
15 hour(s) ago
போராட்டங்களால் மூடப்பட்ட பிரான்ஸ் ஈபிள் டவர்
15 hour(s) ago
அமெரிக்காவில் வேகமாக பரவி வரும் உருமாறிய கொரோனா வைரஸ்
15 hour(s) ago