வாசகர்கள் கருத்துகள் ( 12 )
சீனா, இந்தியாவை நேரடியாக எதிர்க்கப்பயந்து, இப்படி பல தில்லுமுல்லுகள் செய்து இந்தியாவை எதிர்க்கப்பார்க்கிறது. மோடிஜி ஆட்சியில் இருக்கும்வரையில் அது நடக்காது கண்ணா...
தனது சகோதர நாடுகள் அயல் நாடுகள். அவர்களுடன் நடப்பு பாராட்டாமல், மக்கள் வரிப்பணத்தில் அலையா விருந்தாளியாக சுற்றுப்பயணம் போய் , அங்கே உங்க பண்ணத்தி கொட்டினால் இதுதான் நாடகும்.
தீவிரவாதிகளோடு எப்படி நட்பு பாராட்டுவது செந்தூரா. பாம்புக்கு என்னதான் பால் வார்த்தாலும் அது விஷத்தை தான் கக்கும். அடிச்சிதான் கொல்லனும் ஏனேன்றால் அவர்கள் இந்திய நாடு அழிய வேண்டும் என்று என்னுபவர்கள்.
பாக் , வங்கதேசம் இரு நாடுகளும் முதுகில் குத்துவோரை அதிகமாக கொண்ட நாடு என்பதனை தவிர வேறெதுவும் பொதுவாக இல்லை
நீங்கள் சொன்ன அந்த இரண்டு நாடுகளில் உள்ளவர்கள் நமக்கு எதிரி மற்றும் துரோகிகளாக இருந்தாலும் அவர்கள் நாட்டுக்கு விசுவாசமாக இருப்பார்கள். ஆனால் நம் நாட்டின் சோற்றை தின்று விட்டு நமது முதுகில் குத்தும் துரோகிகள் நம் நாட்டில் அதிகம் பேர் உள்ளனர்.
The Bangladesh Army Chief is examining all possible measures to oust Muhammad Yunus from his unelected position of power.
தனிப்பட்ட முறையில் தமிழக மக்கள் மோடிஜியை தங்கள் தெய்வமாக மதிக்கிறார்கள். இந்தியாவை காப்பாத்தற வந்த கடவுளாக நினைக்கிறார்கள்.
சீனாவின் தாக்குதல் விமானங்களோ - ANTI MISSILE SYSTEM களோ - ஒரு கூறுக்கும் உதவாதவை TOTAL FAILURE என்று OPERATION SINDOOR ன் பொது நிரூபணம் ஆகி உள்ளது. இந்தியாவின் BRAHMOS, மற்றும் ANTI MISSILE SYSTEM மிகவும் வெற்றிகரமாக தன் இலக்கை சாதித்து உள்ளன. BEST IN THE WORLD சீன, பங்களாதேஷ், பாக்கிஸ்தான் என்ன - இன்னும் 3 நாடுகள் வந்தாலும் இந்தியாவை பாதிக்காது . ஆனால் இந்தியாவுக்குள் உள்ள தேசதுரோகிகளை ஒழித்துக்கட்ட மோதி சர்க்கார் தீவிர நடவடிக்கை எடுக்கணும்.
ரஷ்யாவைப்போல் சீனாவையும் 15-20 துண்டுகளாக உடைக்க சதி நடந்துகொண்டு இருக்கிறது. சீனா உடைந்தால்தான் உலகம் சுபீக்ஷம் அடையும்.
சீனாவுடன் சேர்ந்த எந்த நாடும் இதுவரை உறுப்பட்டதாக சரித்திரம் இல்லை. இலங்கை, மாலேடிவ்ஸ், பாக்கிஸ்தான், பங்களாதேஷ், இன்னும் பல ஆப்பிரிக்கா நாடுகள் - எல்லாமே கடன் தள்ளியில் மாட்டி பொருளாதார சீரழிவு அடைந்தன.
ஊழல் அரசியல் போல கடனை வைத்து அரசியல் செய்வது சீனாவுக்கு கை வந்த கலை. நல்ல வேளையாக தீம்க்காவால் சீனாவிடம் கடன் வாங்கமுடியாது.
போதாததற்கு நம்நாட்டிலேயே இந்தியா எதிர்ப்பு சக்திகள் உள்ளன. எதிர்க்கட்சிகள் சிலவும் பதவி ஆசைக்காக மறைமுகமாக சீனாவிற்கு ஆதரவான நிலையை வைத்துள்ளன. நம் மக்கள் இவற்றை புரிந்து கொள்ள வேண்டும்.